வாழ்தலுக்காக நாளை காலையும் வீதியில் இறங்க தயார் நிலையில் நாம்….

(சாகரன்)

நான் வாழும் தேசமும் எல்லைகளை மூடியது

தனது நாட்டுப் பிரஜைகளுக்கு அப்பால் யாரும் நாட்டிற்குள் வர கூடாது என்று எல்லைகளை மூடியுள்ளது கனடா. ஆனால் அமெரிக்க பிரஜைகளுக்கு இதிலிருந்து விதிவிலகு.

கியூபா தமிழரின் எதிரி…?

(Kalai Marx)
·

  1. அமெரிக்க தொப்புள்கொடி உறவுகளால் கைவிடப் பட்ட பிரிட்டிஷ் கொரோனா நோயாளிகளுக்கு கியூபா மட்டுமே சிகிச்சையளிக்க முன்வந்தது.
  2. ஐரோப்பிய சகோதர நாடுகளால் கைவிடப் பட்ட இத்தாலிக்கு உதவ கியூப மருத்துவர்கள் மட்டுமே முன்வந்தனர்.
  3. பல லத்தீன் நாடுகளில் கொரொனோ தொற்று நோயாளிகளுக்கு கியூபாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பு மருந்து இலவசமாக வழங்கப் படுகின்றது.

ஆனால்… “கியூபா தமிழரின் எதிரி” என்று வெறுப்பை விதைக்கும் அயோக்கியர்கள் மட்டும் இன்னும் திருந்தவில்லை. மனிதநேயம் துளியும் இல்லாத இவர்கள் தான் உண்மையான தமிழினவிரோதிகள்.

கரோனா: கொள்ளை நோயா?

உலக சுகாதார அமைப்பு கரோனாவைக் கொள்ளைநோய் என்று அறிவித்திருக்கிறது. கொள்ளைநோயாக அறிவிக்க வேண்டும் என வல்லுநர்கள் சிலர் வலியுறுத்திவந்தார்கள். இதைக் கொள்ளைநோய் என்று வகைப்படுத்துவதை விமர்சிப்பவர்களும் இருக்கிறார்கள். இந்த விவாதத்தின் நுழைவாயிலுக்கு வெளியே நிற்கிறது ஒரு கேள்வி: கொள்ளைநோய் என்பது என்ன?

கரோனா வைரஸ்; இந்தியா மிகப்பெரிய விலை கொடுக்கப்போகிறது: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி எச்சரிக்கை

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட முடியாத தன்மைக்கு நம்முடைய தேசம் மிகப்பெரிய விலை கொடுக்க நேரிடும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீள் அறிவித்தல் வரும் வரை சில பகுதிகளில் பொலிஸ் ஊரடங்கு

புத்தளம் மாவட்டத்தில் இன்று பிற்பகல் 4.30 மணிமுதல் மீண்டும் அறிவிக்கும் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது. பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.

Dirty Hand in Corona Virus

(Nal Thaya)

Among the myriad, earth-shattering geopolitical effects of coronavirus, one is already graphically evident – China has re-positioned itself.

The first time since the start of Deng Xiaoping’s reforms in 1978, Beijing openly regards the US as a threat, as stated a month ago by Foreign Minister Wang Yi at the Munich Security Conference during the peak of the fight against coronavirus.

யாழ் றியோ ஐஸ்கிறீம் கடையில் கொரோனா!! சுட்டிக்காட்ட முற்பட்ட வைத்தியர் மீது றியோ ஊழியர்கள் தாக்குதல்!!

கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்ட
வைத்தியர் நந்தகுமார் தாக்கப்பட்டார்
-அவரது நண்பர் மீதும் தாக்குதல், இருவர் கைது-

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி வைத்திய கலாநிதி பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற அவரது நண்பர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

பொறுப்பை மறந்தால் முழு நாட்டையும் வைரஸ் தாக்கும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)
கொவிட்-19 எனப்படும், தற்போது உலகை உலுக்கும் நோயின் மரண வீதம், ஆபிரிக்காக் கண்டத்தின் சில நாடுகளில், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பரவிய, ‘எபோலா’ எனப்படும் நோயின் மரண வீதத்தைப் பார்க்கிலும், மிகவும் குறைவானதாகும். ‘எபோலா’ தொற்றியவர்களில் 50 சதவீதம் முதல் 90 சதவீதமானவர்கள் உயிரிழந்தார்கள். ஆனால், ‘கொவிட்-19’ தொற்றிவர்களில் மூன்று சதவீதமானவர்களே மரணமடைகின்றனர்.

கொரனாவும் சோசலிச நாடுகளும்

(Maniam Shanmugam)

தென் அமெரிக்க நாடான வெனிசூலா மீது அமெரிக்கா விதித்திருக்கும் கடுமையான பொருளாதாரத் தடை காரணமாக அந்த நாடு தனது நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய மருந்துப் பொருட்களைக்கூட இறக்குமதி செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இருப்பினும் அந்த நாட்டில் மார்ச் 12ஆம் திகதிவரை கொரனோ வைரஸ் பரவாதபடி அந்த நாட்டு அரசாங்கம் கவனமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.