மரணக்குழிகள்

(Johnsan Bastiampillai)

இயற்கை எமக்குக் கற்றுத்தரும் பாடங்களில் முக்கியமான ஒன்று, ‘இயற்கையை நீ அழித்தால், இயற்கையால் நீ அழிவாய்’ என்பதை, உலக நடத்தைகளை உற்றுநோக்கி அவதானித்தால், அச்சொட்டாக உண்மைதான் என உணரமுடிகிறது.

யாழ்ப்பாண மாவட்டம்: தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது

யாழ். மாவட்டத்தில், கடந்த வாரத்தோடு ஒப்பிடுகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்து உள்ளதாகத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க. மகேசன், இருப்பினும், யாழ்ப்பாண மாவட்டத்தில் தொற்று  நிலைமையானது அபாய நிலையிலேயே  காணப்படுகின்றது எனவும் கூறினார்.

ஆப்கானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் -அமெரிக்கா எச்சரிக்கை

தலிபான் போராளிகள் பன்ஞ்ஸிர் பள்ளத்தாக்கில் ஆழமாகக் கால்
பதித்திருப்பதால் ஆப்கானிஸ்தானில் மிகுதியாக இருக்கும் ஒரு மாகாணம்
மட்டும் தலிபான்களை எதிர்த்து நிற்கிறது.

சீனாவுடன் கை கோர்க்கும் தலிபான்கள்

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தலிபான்கள், சீனா தங்களின் மிக முக்கிய பங்காளி எனத்  தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா Focus தமிழில் அ. வரதராஜப்பெருமாள்

அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30 மணி.இலங்கை/இந்தியா நேரம் மாலை 4.00 மணிஐரோப்பிய/இங்கிலாந்து நேரம் மாலை 12.30/ 11.30 மணிரொரோன்ரோ/நீயூயோர்க் காலை 6.30 மணி

ஆப்கானிஸ்தான்: திரும்பிப் பாருங்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் ஒரு நாள் முன்னதாக வெளியேறின. அதனால், 20 ஆண்டுகால போர் முடிவுக்கு வருகிறது. அமெரிக்க படைகள் வெளியேறியதால் காபூலில் தலிபான்கள் துப்பாக்கி சூடு நடத்தியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.

விலைவாசி உயர்வுக்குக் காரணம் கொரோனாவா, நிர்வாகச் சீர்கேடா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

கொவிட்- 19 தொற்று நாட்டு மக்கள் மத்தியில் மரண பயத்தை ஏற்படுத்தியும் அந் நோய் தடுப்புக்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள பயணத் தடைகள் போன்ற நடவடிக்கைகள் மீது மக்களின் கவனம் திரும்பியும் இருக்காவிட்டால் பொருளாதார பிரச்சினைகளுக்காக  ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை தடுக்க முடியாது. 

‘டக்ளஸ் மீது நம்பிக்கை இல்லை’

இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் தொழில் முறைகளால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு, இலங்கை அரசாங்கம்  உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள், தாங்கள் பொறுமையின் எல்லையில்  இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

எழுந்து முன்னேற முடியா வகையில் இறுகிப் போயிருக்கும் இலங்கைப் பொருளாதாரம் (பகுதி – 7)


(அ. வரதராஜா பெருமாள்)

ஒய்யாரக் கொண்டையில் தாழம்பூ

உள்ளே நிறைந்திருப்பது ஈரும் பேனும்.

இலங்கையின் பொருளாதாரத்தை தென்னாசியாவிலேயே சிறந்த பொருளாதாரம் என இன்னமும் வெளிநாடுகளின் பொருளியலாளர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இலங்கையர்களும் அப்படியே பெருமையாகக் கருதிக் கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் இலங்கையின் பொருளாதாரம் அனைத்து அடிப்படை அம்சங்களிலும் காத்திரமான வலிமைகளாடு இருக்கின்றதா அல்லது மாறாக இங்கு பொருளாதாரத்தின் பிரதான கூறுகளெல்லாம் புற்று நோய்க் குறிகளோடு உள்ளனவா என்பதே கேள்வியாகும்.

கனவுகள் மெய்ப்படுமா?

(சதுராஞ்சலி ஹரிஹரன்)

அன்று தொடங்கி இன்று வரையிலுமே பெயர்களும் வடிவமும் மாறியதே தவிர, அதன் தன்மை மாறாத ஒன்றுதான் போதை. ஆசைதான் போதை என்றாலும், அழிவுக்கு வித்திடும் அநாவசிய ஆசைகளையே போதை என்கின்றோம்.