Author: ஆசிரியர்
‘வன்னி பல்கலைக்கழகம்’ விரைவில்
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை தவிற, வடக்கில் மற்றுமொரு பல்கலைக்கழகத்தை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதற்கு ‘வன்னி பல்கலைக்கழகம்’ என பெயரிடப்படுமெனவும், உயர்க்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தில், இன்று (15) பங்கேற்று உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை விரைவில் சமர்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். யாழ்.பல்கலையின் வவுனியா வளாகமே, வன்னி பல்கலைக்கழகமாக மாற்றப்படவுள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி என பெயர் சூட்டப்பட்டது; திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள் அறிவிப்பு: வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என ஸ்டாலின் தகவல்
பாலியல் சம்பவத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு; ஸ்டெர்லைட் போராட்டம் போன்று மாற்ற திட்டமா?- உளவுத் துறை தீவிர கண்காணிப்பு
Cuba’s Ambassador responds to this CBC News tendentious and manipulative article, “Canada at odds with Cuban ‘ally’ over Maduro’s fate.”
தமிழ் மக்கள் கேட்க வேண்டிய கேள்விகள்
ஜெனீவாத் திருவிழா, கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. இதே பத்தியில் சில காலத்துக்கு முன்னர் சொன்னது போல, ‘அடுத்தது என்ன’ என்ற கேள்விக்கு ‘அடுத்த ஜெனீவா’ பதிலாகக் கிடைத்துள்ளது. சர்வதேசத்தின் பெயரால், இன்னமும் எவ்வளவு காலத்துக்குத் தமிழ் மக்கள் ஏமாற்றப்படுவார்கள் என்பதற்கு, காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
சிரியா: முடிந்த போரும் முடியாத கதையும்
வெப்பத்தால் ஒருவர் உயிரிழப்பு
யாழில் அதிகரித்துள்ள வெப்பத்தால் மயங்கி வீழ்ந்த குடும்பஸ்தர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். யாழ். கோப்பாய் தெற்கு கட்டப்பிராய் பகுதியை சேர்ந்தவரே இன்று (14) உயிரிழந்துள்ளார். பளையில் உள்ள தனது காணியைப் பார்வையிடச் சென்றபோது, அவர் காணிக்குள் மயங்கி வீழந்துள்ளார். அதனை அடுத்து அவரை உறவினர்கள் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது, அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அன்புள்ள மகளுக்கு உனது அம்மா எழுதும் கடிதம்…
தவறுகளின் மூலம் எங்கே? பொள்ளாச்சி
(Vijaya Baskaran)
சம்பவம் 1 பணத்திமிரும் வளர்ப்பும்
எனது சாவகச்சேரியில் ஒரு வசதிபடைத்த வர்த்தகர் ஒருவர் இருந்தார்.அவரது மகள் சைக்கிள் ஓட்டத்தில் ஆர்வம் மிக்கவர்.அவர் காலையில் தினமும் கொடிகாமம் நோக்கி சைக்கிள் ஓட்டப் பயிற்சி மேற்கொள்ளுவார்.அவரது இரு பக்கமும் மோட்டார் சைக்கிளில் அண்ணன்களும் கூடவே வருவார்கள்.யாராவது தப்பித் தவறி அந்தப் பெண்ணைப் பார்த்தால் தூசண வார்த்தைகள் அண்ணன்கள் வாயிலிருந்து வரும்.இந்த அண்ணன்களோடு தடியன்களும் வருவதுண்டு.