‘கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிமாணிக்க வேண்டும்’

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலமான அரசியல் கட்சியாக பரிமாணிக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு” என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு இடையில் ஏற்பட்டு உள்ள பிளவு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன என, நேற்று (08) ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கே, அவர் அவ்வாறு பதிலளித்தார்.

(“‘கூட்டமைப்பு பலமான கட்சியாக பரிமாணிக்க வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

வடக்கில் வித்யா.. கம்பஹாவில் சேயா.. கொழும்பில் இவர்களா?..

பர்தாவுக்கு உரிமை குரல் கொடுக்கும் முஸ்லிம் சமூகம் இப்பதினெட்டு 18 இஸ்லாமிய சிறுமிகளின் துஸ்பிரயோகத்திற்கு எதிராக குரல் கொடுக்காதது ஏன்?..
(“வடக்கில் வித்யா.. கம்பஹாவில் சேயா.. கொழும்பில் இவர்களா?..” தொடர்ந்து வாசிக்க…)

தாயக தேர்தல் கள நிலமை

தமிழ் வாக்காளர்கள் பெரும்பாலானோரின் நிலை – தமிழ்த் தேசியம், பலமான அரசியல் சக்திகள் (ஏக பிரதிநித்துவம்) என்பதாக உள்ளது.
வடக்கில் தமிழ் தேசியத்திற்கு எதிர்ப்பு அல்லது வேறு காரணங்களால் தமிழ் தேசியத்திற்கு அப்பாலன ஆதரவும் இருந்தே வருகிறது(டக்ளஸ்,விஷயகலா,அங்கஜன்)
கிழக்கில் தமிழ்த் தேசியம் என்பது முஸ்லிம் எதிர்ப்பையும் கொண்டது… சில இடங்களில் இதுவே பிரதான நிலைப்பாடு.
தீவிர தமிழ் தேசியவாதம் ஏன் மக்கள் ஆதரவைப் பெறவில்லை என்பது முக்கியமான விடயம்.

(“தாயக தேர்தல் கள நிலமை” தொடர்ந்து வாசிக்க…)

சுமந்திரன் சுத்துமாத்து!

செய்தி- ஆயுதக்குழுக்கள் தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருந்து தாராளமாக வெளியேறலாம்- சுமந்திரன்

சுமந்திரன் அவர்களே!

இத்தனைநாளும் கூட இருக்கும்வரையில் தெரியவில்லை. இப்போது அவர்கள் பிரிந்துபோகும்போதுதான் ஆயுதக்குழுக்களாக உங்களுக்கு தெரிகிறதா? (“சுமந்திரன் சுத்துமாத்து!” தொடர்ந்து வாசிக்க…)

பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?

தமிழரசுக் கட்சியும் டெலோவும் முதற்கட்டமாக இணக்கம்உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஆசன ஒதுக்கீடு தொடர்பாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ), தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் காரணமாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிளவுபடலாம் என்று கருதப்பட்ட போதிலும், அப்பிரச்சினைகள் தீர்வதற்கான முதற்கட்ட சமிக்ஞைகள் தென்பட்டுள்ளன. (“பிரிவடையாது கூட்டமைப்பு நிலைக்கும்?” தொடர்ந்து வாசிக்க…)

கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டிய வட்டமடு காணி பிரச்சினை!

(விருட்சமுனி)

விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றை அம்பாறை மாவட்டத்தின் பொருளாதார வளம் அடிப்படையாக கொண்டு உள்ளது. இதே போல இம்மாவட்டத்தின் தமிழ் பேசும் மக்களுடைய பொருளாதார வளத்தின் பலம் விவசாயம், மாடு வளர்ப்பு ஆகியவற்றிலேயே தங்கி உள்ளது. உண்மையில் வட்டமடு காணி பிரச்சினை என்பது தமிழ் பேசும் மக்களுக்கு இடையிலான பிரச்சினையாக படம் பிடித்து காட்டப்படுகின்றபோதிலும் இது விவசாயிகளுக்கும், மாட்டு பண்ணையாளர்களுக்கும் இடையிலான பிரச்சினையே ஆகும். தீர்க்க கூடிய இப்பிரச்சினை இனத்துவ அரசியல் சாயம் கொடுக்கப்பட்டு சுயநல அரசியல்வாதிகளால் தீராத பிரச்சினையாக நீட்டிக்கப்பட்டு வருகின்றது. (“கட்டாயம் தீர்வு காணப்பட வேண்டிய வட்டமடு காணி பிரச்சினை!” தொடர்ந்து வாசிக்க…)

நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி

(Gopikrishna Kanagalingam)

உலகளாவிய ஊடகப் பரப்பை, அண்மைக்காலத்தில் அவதானித்து வந்தவர்களுக்கு, “கடும்போக்கு வலதுசாரி அரசியலின் எழுச்சி” என்பது, அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட சொற்றொடராக இருக்குமென்பது தெரிந்திருக்கும். ஐக்கிய அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் தொடக்கம், ஐக்கிய இராச்சியத்தில் பிரெக்சிற் (ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுதல்), பிரான்ஸிலும் ஜேர்மனியிலும் இன்னோரன்ன ஐரோப்பிய நாடுகளிலும் கடும்போக்கு வலதுசாரிகளின் எழுச்சி, இந்தியாவின் நரேந்திர மோடியின் கட்சிக்கு அதிகரித்துவரும் செல்வாக்கு என, கடும்போக்கு வலதுசாரி அரசியலின் செல்வாக்கு அதிகரிப்புக்கான உதாரணங்கள், தாராளமாக இருக்கின்றன.

(“நச்சு அரசியல் கலாசாரத்தின் எழுச்சி” தொடர்ந்து வாசிக்க…)

ஆசனப்பங்கீடு விவகாரம்;செல்வம் சுமந்திரன் அவசரசந்திப்பில் முன்னேற்றம்

தமிழரசுக்கட்சிக்கும் ரெலோவிற்கும் இடையிலான ஆசனப்பங்கீடு குறித்த விடயங்க தொடர்பிலான பேச்சுவார்த்தை முன்னேற்றம் கண்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும், ரெலோ தலை­வரும் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிரதி தலை­வ­ரு­மான செல்வம் அடைக்­க­ல­நாதன் எம்.பி ஆகி­யோ­ருக்கு இடை­யி­லான சந்­திப்பு 06-12-2017நடை­பெ­று­வ­தாக இருந்­த­போதும் ஏற்­க­னவே நிகழ்ச்சி நிர­லி­டப்­பட்­டதன் பிர­காரம் சம்­பந்தன் திரு­கோ­ண­ம­லைக்கு செல்ல வேண்­டி­யேற்­பட்­டதன் கார­ண­மாக குறித்த சந்­திப்பு எதிர்­வரும் 9ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது.

(“ஆசனப்பங்கீடு விவகாரம்;செல்வம் சுமந்திரன் அவசரசந்திப்பில் முன்னேற்றம்” தொடர்ந்து வாசிக்க…)

யாழ். மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா?

யாழ்ப்பாண மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார்? இந்த கேள்விதான் அரசியலரங்கில் சூடான பேசுபொருளாக இருக்கிறது. முதல்வர் கனவுடன் பல கட்சிகள், பல வேட்பாளர்கள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். பழம் தின்று கொட்டைபோட்டவர்கள் முதல் நேற்று அரசியலுக்கு வந்தவர்கள் வரை முதல்வர் கனவுடன் வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். வாயிருக்கிறவன் எல்லாம் பகோடா சாப்பிட முடியுமா?

(“யாழ். மாநகரசபையின் அடுத்த முதல்வர் யார் தெரியுமா?” தொடர்ந்து வாசிக்க…)

தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகிறது. வட-கிழக்கு முழுவதும்.

கட்சியாகவா அல்லது கூட்டமைப்பா எனத்தெரியவில்லை. சாவகச்சேரியில் கட்டுப்பணம் செலுத்திவிட்டார்கள் என்கிறது இன்றய செய்தி. கட்சியில்தான் பணம் கட்டியிருக்கிறார்கள் போலும்… சம்பந்தர் தம் கட்சி அதிகூடிய விட்டுக்கொடுப்பிற்கு தயார் என்ற செய்தியும் வந்திருக்கிறது. அதனால கோஞ்சம் குழம்பியிருக்கிறேன். ரெலொ – புளட் நிலைமை தெரியவில்லை. வரதர் நிலைமை என்ன என்று தெரியவில்லை.

(“தமிழ் அரசுக்கட்சி போட்டியிடுகிறது. வட-கிழக்கு முழுவதும்.” தொடர்ந்து வாசிக்க…)