இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை முன்வைப்பதற்கான வடமாகாணசபையின் குழு மார்ச் மாதம் 17ம் திகதி தமது வரைபை நிறைவு செய்யும் என வடக்கு முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கு வடமாகாண மக்களுடைய கருத்துக்களை தெரிவிப்பதற்காக வடமாகாண சபையினால் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவைத்தலைவர் சீ.வி.கே. சிவஞானம் ஆகியோரின் கூட்டு தலமையில் 19 பேர் கொண்ட குழு உருவாக்கப்பட்டிருந்தது.
(“மார்ச் 17ல் அரசியல் அமைப்பு வரைவு நிறைவு பெறும்!” தொடர்ந்து வாசிக்க…)