புதிய அரசியலமைப்பு திருத்தச் சட்டத்திற்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் தொடர்பாக பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி, கட்சிக்குள்ளேயும் கட்சிக்கு வெளியேயும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில் புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களின் அபிப்பிராயங்களையும் ஆலோசனைகளையும் பெற்றுக் கொள்வது அவசியமாகும் என செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். உலக நாடுகள் எங்கும் தமிழ் மக்கள் பரந்து வாழ்ந்தாலும் குறிப்பாக அமெரிக்கா இலண்டன் சுவிஸ் கனடா ஜேர்மனி பிரான்ஸ் நோர்வே மற்றும் இந்தியா உட்பட்ட ஏனைய நாடுகளிலும் இருக்கும் கட்சியின் அமைப்பாளர்களுக்கு விடுத்துள்ள உட்சுற்று அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது
(“டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு பிரதமர் ரணில் இணக்கம்.” தொடர்ந்து வாசிக்க…)