அலுப்பாந்தியடி ஆலமரம்

(Paul Prahalathan)

யாழ் நகரை அண்டி 90கள் வரைக்கும் வாழ்ந்தவர்களுக்கு அலுப்பாந்தியடி என்ற இடமும் பெயரும் ஞாபகத்தில் இருக்கும். அலுப்பாந்தி என்பதுகூட மருவிய சப்பாத்து , மேசை, கதிரை, அலவாங்கு போன்ற போர்த்துக்கீச பெயராக இருக்கலாம். ஆனாலும் அலுப்பாந்தியடி என்பது ஒரு முக்கிய இடமாக அக்காலங்களில் இருந்தது.

மே தினம்: உழைப்பாளர் உரிமைப் போராட்ட தினம்

(தோழர் ஜேம்ஸ்)

இதற்கு முன்பே பல்வேறு நாடுகளில் தொழிலாளர் நலன்களை முன்னிறுத்திப பல போராட்டங்கள் நடைபெற்றன.

ஆனாலும் ஒரு அமைப்பாக ஒரு போராடும் தினத்தின் அடையாளமாக அமெரிக்காவின் ஒரு நகரில்தான் இந்த மே தினம் அடையாளப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்போம்

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம், பல மாவட்டங்களுக்கு மின்னல் தாக்கம் தொடர்பில் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வந்தாலும், மின்னல் தாக்கங்களுக்கு உள்ளாகுவோரின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது.

தேசியமயமாக்கலும் சவால்களும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

1956 இல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கவின் அரசாங்கம், தேசிய மயமாக்கலை முன்னெடுப்பதாக உறுதியளித்தது. ஆனால், அதை வரன்முறையாகச் செய்ய இயலவில்லை.

தொந்தரவு இல்லாத கல்வி முறை வரவேற்கத்தக்க அம்சமாகும்

இலங்கையில் கல்வி முற்றிலும் குழப்பமாக உள்ளது என்பதை சகலரும் அறிவார்கள். அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “எமது பிள்ளைகளுக்கு அறிவு இருந்தாலும், உலகில் அவர்கள் முன்னேற உதவும் திறன்களையும் மனப்பான்மைகளையும் வளர்ப்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.

காஸ்மீர் பொது மக்கள் மீதான தாக்குதல்

(தீரன் நந்தன்)

கேள்வி 1: திட்டமிடப்பட்ட மோடியின் காஷ்மீர் பயணம் ஏன் இரத்து செய்யப்பட்டு சவுதி பயணமாக மாற்றப் பட்டது…

கேள்வி 2: அமெரிக்க துணை ஜனாதிபதி இந்தியா வந்திருந்த நேரம் அவரிடம் பேச வேண்டிய வரி சம்பந்தப்பட்ட விசயங்கள் ஆயிரம் இருக்க ஏன் அவசரமாக சவுதி ஓடினார்…

உலக புத்தக நாள்:

(தோழர் ஜேம்ஸ்)

என் புத்தகத்துடன்……

வாசிப்பதால் மனிதன் பூரணமடைகின்றான் என்பது நாம் எல்லோரும் அறிந்த வழக்கு மொழித்தான். அதுதான் உண்மையாகவும் இருக்கின்றது.

‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் கூறியுள்ளார்.

வாசிப்பு பழக்கத்தின் அவசியத்தை வலியுறுத்த வேண்டும்

‘உடலுக்கு உடற்பயிற்சி போலவே வாசிப்பு என்பது நம் மனதிற்கும் அறிவுக்குமான பயிற்சியாகும்’ என்று ரிச்சா்ட் ஸ்டீல் கூறியுள்ளார். எனினும், புதிய நூல்களை வாங்கும் பழக்கமும், நூலகங்களில் நூல்களை எடுத்து வாசிக்கும் பழக்கமும் குறைந்து வருகின்றன.

50- வகையான சாதம்….

பெப்பர் ரைஸ்….
தேவையான பொருள்கள்
சாதம் – ஒரு கப்
மிளகுத் தூள் – ஒரு தேக்கரண்டி
கடலைப்பருப்பு – ஒரு தேக்கரண்டி
உப்பு – கால் தேக்கரண்டி
நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி
கடுகு – தாளிக்க
கொத்தமல்லி – சிறிதளவு

இசைமுரசு நாகூர் ஹனீபா

இசைமுரசு அவர்களின் 10வது நினைவு நாள் நாளை /04/2024.இசைமுரசு அவர்களைப் பற்றி பற்றி சமநிலை சமுதாயம் என்ற பத்திரிகையை மே 2015 ஆம் ஆண்டு இதழில் ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் எழுதிய “மூச்சடங்கிய கம்பீரம்” என்ற நினைவலைகளை தங்களுக்கு இன்று பதிவிடுகிறேன்.