குழந்தை கர்ப்பம் என்பது பொதுவாகப் பருவ வயதை எட்டாத பெண்களின் கர்ப்பமாகும். இது மனித சமூகத்தில் மிகவும் கடுமையான பிரச்சனையாகும். பாலியல் வன்கொடுமை. இளம் காதல் உறவுகள் ஹோட்டல் அறைகள் வரை நீண்டுள்ளது. இளம் வயது திருமணம் வயது குறைந்த கர்ப்பத்துக்குப் பிரதான காரணங்களாக அமைந்துள்ளன.
Category: பொதுவிடயம்
General
பிணி போக்கிட விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்
எதிர்வரும் 2030 ஆம் ஆண்டுக்குள் உலகிலிருந்து வறுமை மற்றும் பசி ஒழிக்கப்படும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், 2024ஆம் ஆண்டில், 53 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் 295 மில்லியன் மக்கள் கடுமையான அளவிலான பசியை அனுபவித்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 13.7 மில்லியன் அதிகரிப்பைக் குறிக்கிறது, ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய பசியில் புதிய உச்சத்தை அறிவித்துள்ளது.
ஆடைத் தொழில்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவும்
இலங்கைக்கு டொலர்களை ஈட்டித் தரும் முக்கிய ஏற்றுமதித் தொழில்களில் ஒன்றான ஆடைத் தொழில் நெருக்கடியில் உள்ளது. சில தொழிற்சாலைகள் பகுதியளவில் மூடப்படுகின்றன. ஒருசில ஆடைத்தொழிற்சாலைகள் முழுமையாக மூடப்படுகின்றன. இதனால், அங்கு பணியாற்றிய பலரும் நிர்க்கதியான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
கதிர்காமம்-குருநேகலை பேருந்தில் ரம்பொட துயரத்தை எதிர்கொண்டேன்! விபத்தில் உயிர் தப்பியவரின் பதிவு
நான் ஒன்றரை வருடங்களாக வடமேற்கு வளாகத்தின் மகந்துர வளாகத்தில் உள்ள விவசாய பீடத்தில் பயின்று வருகிறேன், அதனால் அதிகாலை 12-1 மணி வரை விழித்திருப்பதால் நின்று கொண்டே தூங்குவது எனக்கு ஒரு பழக்கமாகிவிட்டது. வழக்கமாக நான் 3 வாரங்களுக்கு ஒரு ஞாயிற்றுக்கிழமை தேர்வு எழுத வளாகத்திற்குச் செல்ல வேண்டியிருந்தது.
அலுப்பாந்தியடி ஆலமரம்
மே தினம்: உழைப்பாளர் உரிமைப் போராட்ட தினம்
மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கையாக இருப்போம்
தேசியமயமாக்கலும் சவால்களும்
தொந்தரவு இல்லாத கல்வி முறை வரவேற்கத்தக்க அம்சமாகும்
இலங்கையில் கல்வி முற்றிலும் குழப்பமாக உள்ளது என்பதை சகலரும் அறிவார்கள். அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில், தொந்தரவு இல்லாத கல்வி முறை 2026 முதல் ஆரம்பமாகும் என தெரிவித்துள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, “எமது பிள்ளைகளுக்கு அறிவு இருந்தாலும், உலகில் அவர்கள் முன்னேற உதவும் திறன்களையும் மனப்பான்மைகளையும் வளர்ப்பதில் கடுமையான சிக்கல்கள் உள்ளன” என குறிப்பிட்டுள்ளார்.