ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

(கேனிஷா.  உதயகுமார்,
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி,பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
)

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின்  வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற  பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி  நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது.

2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

(விக்னேஸ்வரன் கோபிகா,
கல்வியில் சிறப்பு கற்கை
)

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும்.

தித்வா புயலின் பின்னரான கடன்: ஏன் இலங்கை அவதானத்துடன் இருக்க வேண்டும்

தித்வா புயல் காரணமாக இலங்கையில் பாரிய மனிதநேய மற்றும் பொருளாதார அதிர்ச்சி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியின் மதிப்பின் பிரகாரம் நேரடி சேதங்களின் மதிப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (மொத்த தேசிய உற்பத்தியின் சுமார் 4%). இந்நிலையில் அவசர பொது நடவடிக்கைகள் அத்தியாவசியமானவையாகும். அவசர தங்குமிடங்கள், விவசாய மறுசீரமைப்புகள் மற்றும் சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை பழுதுபார்த்தல் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடும், அந்நியச் செலாவணியும் அவசியமாவதுடன், இலங்கையின் பெரும்பொருளாதார சூழ்நிலை நெருக்கடியாக காணப்படும் சூழலில், இந்த நிலை மேலும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.

தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும்

சித்த மருத்துவத்தை ஆயுள்வேதத்தின் உட்பிரிவாகக் கூறுவது வரலாற்று உண்மைக்கும், தமிழர் மருத்துவ மரபுக்கும் அநீதியாகும். இந்நிலையில்,  உலகத் தமிழரின் மருத்துவத் திருநாளில் அரச வேலை எதிர்பார்க்கும் சித்தமருத்துவர் சங்கம் அனுப்பிவைத்துள்ள வாழ்த்துச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாட்டை இலக்கு திசையில் வழிநடத்துவது அவசியம்

எந்தவொரு நாடும் முன்னேற்றகரமான வளர்ச்சியை அடைய உதவும் ஒரு மூலோபாய காரணியாக வளர்ச்சித் தரவு உள்ளது. இந்தத் தரவு வழங்கும் ஆதரவு, சரியான மேலாண்மை செயல்முறைக்கும், நாட்டிற்கு ஏற்ற வளர்ச்சி செயல்முறையைத் தீர்மானிப்பதற்கும் மிகவும் முக்கியமானது. இது வளர்ச்சிப் பொருளாதாரம் எனப்படும் பாடப் பகுதியில் ஆழமாக விவாதிக்கப்படுகிறது.

அரசியல் என்பது ஒரு “தொழில்” அல்ல என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு சுவீடன்!

நமது நாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது அவர்களது பரம்பரைக்கு மாத்திரமே என உள்ள அரசியல் வாதிகள்
பதவிக்காலம் முடிந்ததும் மீண்டும் பழைய வேலைக்கே செல்ல வேண்டிய நாடு பற்றித் தெரியுமா? அரசியல் என்பது ஒரு “தொழில்” அல்ல என்பதை உலகிற்கே உணர்த்திய நாடு சுவீடன்!

சிறை திரைப்படம்

(Kumaresan Asak)

‘இன்றைக்குள் முடித்துவிட வேண்டும்’ என்று நேற்று ஓய்வின்றிச் செய்துகொண்டிருந்த வேலையின்போது மகன், “இந்தப் படம் நல்லா இருக்குதுன்னு சொல்றாங்க, வர்றீங்களா,” என்று கேட்க, சரிதான் என்று கணினியை மூடிவிட்டுப் புறப்பட்டேன். அது எவ்வளவு சரியான முடிவு என்று காட்சிக்குக் காட்சி உணர வைத்தது ‘சிறை’.

நாளைய புயலை எதிர்கொள்ளும் தைரியத்தை உருவாக்குவோம்

முத்திரியை பதித்த  டித்வா சூறாவளி  இப்போது எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது. டித்வா என்ற பெயரில் இல்லாவிட்டாலும், சூறாவளிகள் மீண்டும் வரக்கூடும். இருப்பினும், புயலுக்குப் பிறகு இலங்கை சமூகத்தின் அரசியல் சூழல் வழக்கம் போல் கட்சி அரசியலில் சிக்கியுள்ளது.

மனித பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள வெறுப்பு பேச்சு

பாரம்பரிய ஊடகங்களான தொலைக்காட்சி, வானொலி மற்றும் செய்தித்தாள்கள் போன்றவற்றை விட இணைய அடிப்படையிலான சமூக ஊடகங்களின் பயன்பாடு இன்றைய காலகட்டத்தில் உலகில் அதிகமாகிவிட்டது. அதன்படி, மக்கள் பெரும்பாலும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி தகவல்களைக் கற்றுக்கொள்ளவும் பகிர்ந்து கொள்ளவும் பயன்படுத்துகின்றனர்.

மலையாள நடிகர் திலீப் இன் விடுதலை….?

திலீப் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருப்பாக கேரள சட்ட மந்திரி பி.ராஜீவ் கூறியுள்ளார். அவர் கூறுகையில், ‘நடிகை பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை எதிர்த்து கேரள அரசு மேல்முறையீடு செய்யும். இது தொடர்பாக முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் ஏற்கனவே பேசி இருக்கிறேன். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது.