பற்குணம் A.F.C (பகுதி 64)

பற்குணம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோதும் எந்த அரசியல்வாதிகளின் உதவியையும் நாடவில்லை.அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை நாடி வரலாம் என சிலர் நினைத்தார்கள்.அதுவும் நடக்கவில்லை.மூதூர் புதிய பா.உ ஆன மஹ்றூப் உதவி செய்யத் தயாராக இருந்தும் விரும்பவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 64)” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்–(13)

(அலுமாரியில் ஒழிந்து இடம்பெயர்ந்த இளைஞன்.)

இராணுவத்தினரின் தொடர்ச்சியான முன்னேற்றங்களினால் மக்களை விரைவாக மேலும் தமது கட்டுப்பாட்டு பகுதிகளை நோக்கி இடம்பெயருமாறு புலிகள் நிர்பந்திக்க தொடங்கியிருந்தனர். இடம்பெயர்வுகளின் போது அதுவரை புலிகளிடம் மாட்டிக்கொள்ளாமல் மறைந்திருந்த இளம் ஆண்களும் பெண்களும் இப்போது தமது குடும்பங்களுடன் சேர்ந்து இடம்பெயர வேண்டி இருந்தது. வெளியே வந்தவர்களை வேட்டையாடுவதில் புலிகள் மிகுந்த உட்சாகத்துடன் சுறுசுறுப்பாக இயங்க தொடங்கியிருந்தனர். புலிகளின் வேட்டையும் எதிபார்த்தைவிட அதிகமாகவே இருந்தது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்–(13)” தொடர்ந்து வாசிக்க…)

செக் ரிப்பப்ளிக்

செக் ரிப்பப்ளிக் – கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்று. ஜெர்மனி, போலந்து, சுலோவாக்கியா, ஆஸ்திரியா என நான்கு நாடுகளுக்கு நடுவே அமைந்திருக்கும் நாடு இது.

(“செக் ரிப்பப்ளிக்” தொடர்ந்து வாசிக்க…)

எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஒரு செய்தியைச் சொல்வதற்கான வழிகள் பல. சில நேரடியானவை; சில மறைமுகமானவை; இன்னும் சில செயல்களாலானவை. மொத்தத்தில் அனைத்தும் ஏதோவொரு வழியில் செய்தியைச் சொல்லவே விளைகின்றன. ஒடுக்கப்படுவோரை விட ஒடுக்குவோரின் குரல் நீண்ட தூரங்களை எட்டுவதுண்டு. அவர்களின் வலிமையும் அதற்குத் துணைபோவோரும் இக்குரல்களை உரத்து ஒலிக்கச் செய்கிறார்கள். ஒடுக்கப்படுவோரின் நிலை மோசமானது. அவர்களுக்கான குரல் மெல்லியது. ஆனால் வலிமையற்றோரின் கைகளில் ஆயுதங்கள் இல்லாமல் இல்லை. அவர்கள் தங்கள் குரல்களை உரத்து ஒலிப்பதற்கு மிகப் பொருத்தமான தருணங்களைத் தெரிவு செய்கிறார்கள். அவை மிகவும் பலம் வாய்ந்த ஆயுதங்களாக மாறிவிடும். அவை ஏற்படுத்தும் அதிர்வலைகள் புரட்சிகரமானவை. எல்லோரையும் திரும்பிப் பார்க்கச் செய்பவை.

(“எதியோப்பியா: சைகை சொன்ன செய்தி” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்–(12)

(காடுகளில் தஞ்சமடைபவர்களுக்கு காத்திருந்த ஆபத்து)

வன்னியில் இரவுப்பொழுதுகள் அச்சமூட்டுபவையாக மாறிபோய்விட்ட சூழலில் காடுகளில் தஞ்சமடைந்த இளம் ஆண்களும் பெண்களும் வெயில் மழை,குளிர்,காற்று, நோய்,பாம்புகள் என பல்வேறு கஸ்டமான நிலைகளுக்கு முகம் கொடுத்திருந்தனர். வீடுகளில் இருந்து புலிகளினால் கடத்தி செல்லப்பட்டு கொல்லப்படுவதை விட இவ்வாறான துன்பங்களுக்கு தமது பிள்ளைகள் முகம்கொடுப்பது எவ்வளவோ மேலானது என அவர்களின் பெற்றோரும் நினைக்க தொடங்கியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்–(12)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 64)

பற்குணம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தபோதும் எந்த அரசியல்வாதிகளின் உதவியையும் நாடவில்லை.அவர் தமிழர் விடுதலைக் கூட்டணியை நாடி வரலாம் என சிலர் நினைத்தார்கள்.அதுவும் நடக்கவில்லை.மூதூர் புதிய பா.உ ஆன மஹ்றூப் உதவி செய்யத் தயாராக இருந்தும் விரும்பவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 64)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 63 )

இனக்கலவரம் முடிந்தபின் அகதிகளாக இடம்பெயர்ந்த அரசாங்க பணியாளர்கள் கடமையை உறுதி செய்யும் விதமாக எல்லோரும் யாழ்ப்பாண கச்சேரியில் கையெழுத்து போட்டு வந்தார்கள்.பற்குணமும் அவ்வாறே செய்தார்.
இந்நிலையில் பற்குணத்துக்கு இரண்டு சிக்கல்கள் இருந்தன.ஒன்று வழக்கு.இரண்டாவது மீண்டும் அதே இடத்தில் அல்லது தெற்கில் வேலை செய்யமுடியாது.அரசியல்வாதிகளோடு இணந்து செயற்படாததால் எதுவும் இலகுவில் சாத்தியம் இல்லை.
இந்நிலையில் மூதூர் தங்கத்துரை பற்குணம் தப்பிய செய்தி அறிந்து மகிழந்தார்.பின்னர் அமிர்தலிங்கத்திடம் எப்படியாவது பற்குணத்தை யாழ்ப்பாணம் மாற்றவேண்டும் என கோரிக்கையை வைத்தார்.பொதுத்தேர்தலில் தங்கத்துரை நிராகரிக்கப்பட்டதால் அவரின் இக் கோரிக்கைக்கு அமிர்தலிங்கம் செவிசாய்த்தார்.பின்னர் இது தொடர்பாக சாவகச்சேரி பா.உ வி.என்.நவரத்திரத்திடமும் அமிர்தலிங்கம் கதைத்தார்.அவரகள் இருவருக்கும் பற்குணம் யாழ்ப்பாணத்தில் பணியாற்ற வருவதில் ஆட்சேபனை இருக்கவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 63 )” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்–(11)

(பயங்கரமான இரவுபொழுதுகள்)

2006 ஜூன் தொடக்கம் -2009 மே வரையான இந்த காலப்பகுதி கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு அவர்களின் வாழ்நாட்களில் மறக்க முடியாத இருண்ட காலமாகவே இருந்தது. மாலை ஆறுமணியாகிவிட்டால் வீட்டில் வெளிச்சம் வைக்கவே மக்கள் பயப்படதொடங்கியிருந்தனர். இரவில் நாய்கள் குறைத்தால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அலைமோதும் இளைஞர் யுவதிகள் அவர்களை பாதுகாக்க வழிதெரியாது தவிக்கும் பெற்றோர்கள், உறவினர்கள் என அனைவரும் ஒரு அச்ச சூழ்நிலைக்குள் வாழவேண்டியிருந்தனர்.

(“பயிரை மேய்ந்த வேலிகள்–(11)” தொடர்ந்து வாசிக்க…)

அரசடி வீதி (பருத்தித்துறை வீதி/ அரசடி வீதி சந்திக்கும் சந்தி)

யாழ்பாணத்தில் நம்ம பேட்டை, புவனேகபாகு என்ற சிங்கள மன்னன் நல்லூர் கோவில் கட்டி , சிங்கை நகர் மன்னன் சங்கிலியன் ஆண்ட நல்லூரில் பாரதி சிலையடி! நிறைய பரராசசேகர, செகராசசேகர செங்கைஆரிய மன்னர்களின் வரலாறுகளில் ஐரோப்பியக் காலனித்துவ போத்துக்கிசர் வர முன்னர் குருக்கல்வளவு என்று அழைக்கப்பட்ட இடம்.

(“அரசடி வீதி (பருத்தித்துறை வீதி/ அரசடி வீதி சந்திக்கும் சந்தி)” தொடர்ந்து வாசிக்க…)

தம்பலகாமம்

“கரிய குவளை மலர் மேய்ந்து
கடவாய் குதட்டி தேனொழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வள நாட்டின்…”

என திருக்கோணாசல புராணம் தம்பலகாமத்தின் வளத்தை அதன் அழகை பாடுகிறது.ஈழத் தமிழரின் மிகப் புராதனமான கிராமங்களில் தம்பலகாமம் தனித்துவமான வரலாற்றையும் கலாசார மரபுகளையும் கொண்ட கிராமம்.

(“தம்பலகாமம்” தொடர்ந்து வாசிக்க…)