வானத்தில் காணாமல் போன தர்ஷினி

1998 செப்டம்பர் 29.
பலாலி விமான நிலையத்தில் இருந்து ரத்மலானை நோக்கி லயன் ஏர் 602 விமானம் புறப்பட்டது.
அந்த Antonov An-24 விமானத்தில் 48 பயணிகளும் ஏழு பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில் பெரும்பாலானோர் தமிழர்கள்.
விமானம் புறப்பட்ட சுமார் பத்து நிமிடங்களில் அதன் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த 55 பேரையும் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி……

1985 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி இலங்கை வரலாற்றில் ஒரு கறுப்பு இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில், மாற்று இயக்கங்களை “இந்தியாவின் ரோ (RAW) அமைப்பின் கைக்கூலிகள்” என்று முத்திரைகுத்திவிட்டு, தங்களை மட்டும் புனிதர்களாகக் காட்டிக் கொள்ளும் புலிகளின் அடிவருடிகளுக்குரிய வரலாற்றுப் பாடம் இது.

அனுர அரசாங்கம் கொடுக்கும் கொடூர பரிசு

பெருந்தோட்ட மக்களின் முக்கிய உணவுகளில் ஒன்று கோதுமை மாவிலிருந்து செய்யப்படும் ரொட்டியாகும். நாளுக்கு நாள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவால் ஏற்கனவே நசுங்கிப் போயிருக்கும் சாதாரண மக்களின் வயிற்றில், மீண்டும் ஒருமுறை ஓங்கி அடித்திருக்கிறது இந்த விலைவாசி உயர்வு.

மூன்று தசாப்தங்கள் – செல்வியின் நினைவுகளும் சொல்லாத சேதிகளும்!

30.08.2025 – சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும், செல்வி கடத்தப்பட்ட தினமும்!

2021ஆம் ஆண்டு செல்வி குறித்து வெளியான எனது பதிவை திருத்தங்களுடன் மீள்நினைவுபடுத்துகிறேன்…

இந்தப் பதிவை இப்போது எழுத வேண்டுமா? இதனை எழுதுவதனால் ஏற்படப்போகும் பயன் என்ன? என்று சிந்திப்போரும் இருக்கலாம்.

உண்மையை வெளிப்படுத்தும் துணிச்சலால் நல்லிணக்கம் மலரும்

வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் யாழ். மாவட்டச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (25) அன்று இடம்பெற்றது. காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் (OMP) ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகச் சூழலின் கசப்பான யதார்த்தத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

கேனல் கடாபி

தன் அணு ஆயுதங்களைக் கைவிட்டார். தன் வசதிகளைத் திறந்துவிட்டார். 100% ஒத்துழைத்தார்.
8 ஆண்டுகளுக்குப் பிறகு — அவரைக் கொல்ல அவர்கள் உதவினார்கள்.

நேபாள அனர்த்தம் எமக்கு கூறும் எச்சரிக்கைகள் (Part 2)

(சாகரன்)

நேபாளத்தில் எப்படி நடைபெற்றது இந்த வெள்ளப் பெருக்கு….

‘இயற்கை எப்போது தூங்குவதில்லை… விழித்துக் கொண்டுதான் இருக்கின்றது…’

அதனால்தான் அது தனக்கு எதிரான அசாத்திய அதிர்வலைகள் ஏற்படும் போது தனது சீற்றத்தைக் காட்டுகின்றது.

அதுவரை அது விழித்தபடியே எம்மைக் ‘காத்துக்கொண்டு’தான் இருக்கின்றது.

இது சமுத்திரத்திற்கும் பொருந்தித்தான் இருக்கின்றது.

வாழ்நாள் சமூக இலக்கியச் சாதனையாளர் மு. சிவலிங்கம்

(தோழர் சாகரன்)

கடந்த வருடம் மலையகம் சென்ற போது அங்கு பல சமூக செயற்பாட்டாளர்களை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

ஈழ விடுதலைப் போராட்டம்

(Mukinthan Thurairajasingham)

இலங்கையின் உள்நாட்டுப் போர் என்பது வெறும் இனங்களுக்கிடையேயான மோதலாகவோ அல்லது உள்நாட்டு அரசியல் குழப்பங்களால் மட்டுமே உருவான ஒன்றாகவோ பார்க்கப்படுவது மேலோட்டமான பார்வையாகும்.

சிலை வைப்பும் சிதையும் இன நல்லிணக்கமும்

இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தமிழர்கள் செறிந்து வாழும் பிற பகுதிகளிலு முன்னெடுக்கப்பட்டி புத்தர் சிலை வைப்பு விவகாரம், மலையத்தில் தீவிரமடைந்துவருகின்றது. சில இடங்களில்  மிக இரகசியமாக வைக்கப்படுகின்றன. இன்னும் சில இடங்களில், ஏனைய மத ஸ்தல நில பரப்புக்குள்ளே மிகவும் பகிரங்கமாக வைக்கப்படுகின்றன.