புலிகளின் துணுக்காய் சித்திரவதைக் கொலைச்சாலை

(சமரன்)

இங்கு 4000 மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களா…..?

ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்

1990 ம் ஆண்டு நடந்த கொடூர சம்பவங்கள்.

35 வருடங்கள் கடந்து விட்டது.

எனது 35 ஆவது வயதில் எனக்கு கிடைத்த கொடிய, துயர அனுபவம். பலதை மறந்து விட்டேன். எனினும் அடிக்கடி அது சம்பந்தமான கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும்.

மீதமுள்ள குழுவைத் தேடுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்

உலகில் ஒரே ஓர் அரசியல் குழு மட்டுமே உள்ளது. அதுதான் முதலாளித்துவ அரசியல் குழு. உலகில் சோசலிச மற்றும் கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்படும் பல நாடுகள் உள்ளன, ஆனால் அவை முற்றிலும் போலியானவை. சீனா ஒரு சோசலிச நாடாகத் தெரிகிறது. ஆனால் அவர்கள் உலகில் உள்ள அனைத்து முதலாளித்துவ ஒப்பந்தங்களிலும் உள்ளனர். 

நாடு அனுரவோடு… வீடு வீணையோடு’

(முருகானந்தன் தவம்)

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில்  யாழ். மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி சபைகளின் முழு ஆட்சி அதிகாரத்தை தாங்களே கைப்பற்றுவோம், ஆட்சி அமைப்போம் என்று சூளுரைத்த இலங்கை தமிழரசுக் கட்சி யாழ். மாவட்டத்தில் உள்ள முக்கிய சில சபைகளைப் பறிகொடுத்துள்ள நிலையில், தமிழினத் துரோகி என தங்களினாலேயே குற்றம்சாட்டப்பட்ட  ஈ.பி.டி.பி. (வீணை) டக்ளஸ் தேவானந்தாவின் காலடி சென்று மண்டியிட்டதன் மூலம் அவரின் கட்சி ஆதரவுடனேயே சில யாழ். மாநகரசபை உள்ளிட்ட சில சபைகளைக் கைப்பற்றியுள்ளது. 

ஊழல் பேர்வழிகளோடு சேர்ந்து ஊழலை ஒழிக்க முடியுமா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தாமே திருடர்கள் என்று திட்டிய கட்சிகளின் உறுப்பினர்களுடன் 
கூட்டுச் சேர்ந்து உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரத்தைக் கைப்பற்றத் தேசிய மக்கள் சக்தி முன்வந்துள்ளதையிட்டு அக்கட்சியை ஏனைய கட்சிகளைச் சேர்ந்த பலர் விமர்சிக்கின்றனர்.

யாழ். தையிட்டி விகாரை அகற்றப்படாது என்பதே நிச்சயம்

‘தையிட்டி’ முடிவு இருக்கும் போதே போராட்டம் நடக்கின்ற விடயமாக இருந்து வருகிறது. அதாவது, கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் இராணுவத்தினால் அமைக்கப்பட்ட திஸ்ஸ விகாரை என்கிற தையிட்டி விகாரை ஒருபோதும் இடித்து அழிக்கப்படப்போவதில்லை. வேறு இடத்துக்கு மாற்றப்படப் போவதுமில்லை.

சிறுவர்களை யாசகத்தில் ஈடுபடுத்தல் குற்றவியல் குற்றமாகும்

16 வயதுக்குட்பட்ட பிள்ளைகளை யாசகத்தில் ஈடுபடுத்தல், பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்கு ஈடுபடுத்தல் மற்றும் 16-18 இற்கும் இடைப்பட்ட பிள்ளைகள் வீட்டுப் பணி உள்ளிட்ட அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவதை 2025.07.01ஆம் திகதி தொடக்கம் முழுமையாகத் தடைசெய்வதற்கு, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தலைமையில், செவ்வாய்க்கிழமை (24) அன்று கூடிய வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

திருப்பி அடித்த ஈரான்: அமைதியை அறிவிப்பை ஏற்படுத்தியது

(தோழர் ஜேம்ஸ்)

ஒருவன் வந்தான் அடி என்றான் அடித்தான் மற்றவன்….

அடி வாங்கியவன் எத்தனை நாளைக்குத்தான் உள் வீட்டிற்குள்ளை வந்து விஞ்ஞானிகள், தளபதிகள், அரசியல் முக்கியஸ்தர்களை உளவு நிறுவனத்தின் கள்ளத்தனத்தால் கொன்று கொண்டு இருப்பதை பார்த்துக் கொண்டு இருப்பான்…?

செம்மணி

(Vijaya Baskaran)

செம்மணி என்றதும் சுடலைதான் நினைவுக்கு வரும். இது இறந்த மனிதர்களை எரிக்கும் மயானம். இப்போது இங்கே புதைகுழிகளைத் தோண்டி இறந்துபோன பிணங்களை எடுக்கிறார்கள்.

பாதாள சொத்துக்களை முடக்குவதை துரிதப்படுத்தவும்

சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் சொத்துக்களை குவித்த 88 நபர்களின் சொத்துக்கள், பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உட்பட, ரூ.400 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு (IAD) முடக்கியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை (CID) சமீபத்தில் வெளிப்படுத்தியது.  

இளம் வயதினரை வெகுவாக பாதிக்கும் ‘பெமோ’ மன நோய்

அழும் குழந்தை முதல், வயோதிபர்கள் வரையிலும் ஒவ்வொருடைய கைகளிலும் அலைபேசிகள் தவழ்ந்து கொண்டிருக்கின்றன. உலகம் ஒரு விரல் நுனியில் சுருங்கி விட்டது எனலாம். வீட்டில் இருக்கும் உறவுகள், வீட்டுக்கு வரும் உறவினர்களுடன் கூட, நேரத்தை ஒதுக்கிக் கதைப்பதற்கான நேரத்தையும் அலைபேசி அபகரித்து விட்டது.