(புருஜோத்தமன் தங்கமயில்)
தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் எம்.ஏ சுமந்திரன் நுழைந்தது முதல், கூட்டமைப்பை பிளவுபடுத்தும் சதித்திட்டங்களில் ‘ஆமை’ போன்று ஈடுபட்டதாக, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி (ஜ.த.தே.கூ – DTNA)) குற்றஞ்சாட்டுகின்றது.
The Formula
Articles
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் மீண்டும் ஒரு பிளவு தோன்றியுள்ளது. இறுதியாக மூன்று கட்சிகள் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளாக இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) என்பனவே அவை. இப்பொழுது மூன்று கட்சிகளும் தனித்தனியாகப் பிரிந்துவிட்டன, அல்லது பிரிக்கப்பட்டுவிட்டன.
அர்ஜென்டினாவில் லத்தீன் அமெரிக்க மற்றும் கரீபியன் மாநிலங்களின் சமூகத்தின் ஏழாவது உச்சிமாநாட்டின் முக்கிய சாதனை, அப்பகுதியின் அனைத்து மக்களுக்கும் ஒரு பெரிய தேசத்தின் பார்வையை உயிர்ப்புடன் வைத்திருப்பது தவிர்க்க முடியாததாக இருக்கலாம். CELAC இன் நிறுவனர்களின் மகத்தான சுறுசுறுப்பு மற்றும் நேர்மையுடன் ஒப்பிடும்போது, உச்சிமாநாட்டின் இறுதி அறிக்கை ஒரு சாதுவான, சாதாரணமான ஏய்ப்பு மற்றும் வெற்று அபிலாஷைகளை வெளிப்படுத்துகிறது.
எங்கு நோக்கிலும் மக்கள் தலைகள்!!
மக்களை அடக்க 11 ஆயிரம் அதிகாரிகள்!!
பிரான்ஸ் முழுவதும் எழுந்துள்ள மக்கள் எழுச்சியை அடக்க காவல்துறையைத் தயார்படுத்துமாறு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஆணையிட்டார்.
அதனடிப்படையில் 11 ஆயிரம் காவல்துறை அதிகாரிகள் பிரான்ஸ் நாட்டுத் தெருக்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் 4 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் தலைநகர் பாரிஸ் வீதிகளில் ஆயுதபாணிகளாக உலாவி வருகின்றனர். மக்களின் எழுச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற உத்தரவை நடைமுறைப்படுத்துமாறு அவர்களிடம் கூறப்பட்டுள்ளது.
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அதிவலதுசாரி தீவிரவாதம் என்பது, பொதுப்புத்தி மனநிலையில் மேற்கத்தைய உதாரணங்களுடனேயே நோக்கப்படுவதுண்டு. குறிப்பாக, முஸ்லிம்களுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் கறுப்பினத்தவர்களுக்கும் எதிரான அதிவலதுசாரி செயற்பாடுகள், அதிக ஊடகக் கவனத்தைப் பெறுகின்றன. ஆனால், அதிவலதுசாரி தீவிரவாதத்துக்கு ஆசியாவும் விலக்கல்ல; ஆனால், அவை கவனம் பெறுவது குறைவு.
(வ.அழகலிங்கம்)
இலங்கையின் சட்டத்துறையும் நீதிபதிகளும் சட்டத்தரணிகளும் இலகுவில் விலைபோகக் கூடியவர்கள். இலங்கை இந்த நிலைக்கு வந்ததற்கான முதற் காரணம் இதுவாகும். இங்கையின் நீதாவான் கோடு;, பொலீஸ் மற்றும் முழு அரசஜந்திரங்களும் நிர்மூலமாக்கும் வரை இலங்கைக்கு விடுதலை இல்லையென்பதை அறிந்து அதை நிர்மூலமாக்கும் வரை போராட்டங்களை இடைநடுவில் நிறுத்தக் கூடாது.
(வ.அழகலிங்கம்)
(இது பிள்ளையானின் செயலாளரான அசாத் மௌலான ஜெனீவா மனிதஉரிமைச்சபையின் முன் தொடர்ந்து 5 நாட்கள் விசாரணையின்போது சொல்லிய ஒப்புதல் வாக்கு மூலம்.)
இலங்கையில் ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும் இனக்கலவரங்கள் வரும். இதைக் காலவரிசைப்படி நிறுவுவது மிகவும் எளிதானது. வாழ்க்கை என்பது எளிதான விஷயம் அல்ல.
(புருஜோத்தமன் தங்கமயில்)
“கைகளின் இரத்தக் கறை உள்ளவர்களுடன் என்னை என்னால் இணைத்துப் பார்க்க முடியாது; தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் ஒன்றில் இணைய வேண்டுமாக இருந்தால் தமிழரசுக் கட்சியில் இணைவேன்…” என்று சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களில் தெரிவித்த விடயம் பெரும் சர்ச்சையானது.