(சமரன்)
இங்கு 4000 மக்கள் கொன்று புதைக்கப்பட்டார்களா…..?
ஆயுதங்கள் மேல் காதல் கொண்ட மனநோயாளிகள்
1990 ம் ஆண்டு நடந்த கொடூர சம்பவங்கள்.
35 வருடங்கள் கடந்து விட்டது.
எனது 35 ஆவது வயதில் எனக்கு கிடைத்த கொடிய, துயர அனுபவம். பலதை மறந்து விட்டேன். எனினும் அடிக்கடி அது சம்பந்தமான கனவுகள் வந்து தொல்லை கொடுக்கும்.