எப்ஸ்டீன் பிரச்சினை : சோம்ஸ்கியை முன்வைத்து…முழுமையான பதிவு

எப்ஸ்டீன் பிரச்சினையை மிகுந்த உணர்ச்சிவசத்துடன் தன்வயப்படுத்திக் கொண்டு எழுதப்படும் நிறையப் பதிவுகளைப் பார்க்க முடிகிறது.
எப்ஸ்டீன் கோப்புகளில் பெயர் குறிப்பிடப்படும் அனைத்துத் தரப்பினரும் பீடபைல்கள் எனும் உணர்வு தரும் சித்திரம் இது. இது மிகத்தவறான ஒரு மனநிலை. எப்ஸ்டீனது பாலுறவு வக்கிர-கிரிமினல் நடத்தைக்கு அப்பால், இஸ்ரேலுக்கு ஆதரவாக உலக அளவில் லாபி செய்யும் அரசியல் இலக்கும் அவனுக்கு இருந்திருக்கிறது.

புனிதம் என்பது…..

வாஷிங்டன் DC-யில் குழந்தைகளுக்கான ஒரு இல்லத்தை (DC Toddler Home) அன்னை தெரசாவும், ஹிலாரி கிளிண்டனும் இணைந்து தொடங்கினார்கள். இந்த இல்லம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த நிலையில், 2012-ஆம் ஆண்டு எவ்வித முன்னறிவிப்புமின்றி, சத்தமே இல்லாமல் நிரந்தரமாக மூடப்பட்டது.

காலம் கெட்டுக்கிடக்கிறது : பெற்றோர்களே உஷார்

பெற்றோருக்கு தங்கள் குழந்தைக்குத் தேவையான அன்பையும் ஆதரவையும் அளித்து வந்தாலும் ஒருசில மாணவர்கள், போதைப்பொருள் வலைக்குள் விழுந்து பாடசாலை பருவத்தை மட்டுமன்றி முழு வாழ்க்கையையும் சீர​ழித்துக்கொள்கின்றனர்.

புதிய அரசியலமைப்பு என்பது கானல் நீரா?

(எம்.எஸ்.எம்.ஐயூப்)

தற்போதைய அரசியலமைப்புக்குப் பதிலாக புதியதோர் அரசியலமைப்பை அறிமுகப்டுத்துவதென்பது தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் கால வாக்குறுதிகளில் முக்கியமானதொன்றாகும். ஆனால் அதற்கான எந்தவொரு முயற்சியும் எடுக்கப்டுவதாக தெரியவில்லை.

இலங்கையின் கேந்திர முக்கியத்துவம்


(தோழர் ஜேம்ஸ்)

வார்த்தைப் போர், வர்த்தகப் போர், வானத்தில் போர், வரிப் போர் என்றாக உலகத்தின் சமாதானம் கேள்விக் குறியாகிப் போய் கொண்டிருக்கின்றது.

அண்மைய ஈரான் மீதான இஸ்ரேல் அமெரிக்காவின் அணுகு முறை இதன் உச்சமாக பார்க்கப்படுகின்றது.

இலங்கை… மாலைதீவு….

இலங்கையின் விமானசேவை வணிகத்தை மாலைதீவு முந்தி விட்டதா? ஆம் நிச்சயமாக. மாலைதீவு ஒரு காலத்தில் இலங்கையில் முற்று முழுதாக தங்கி இருந்தது. மாலைதீவு ஜனாதிபதிகள் அமைச்சர்கள் செல்வந்தர்கள் அனைவரும் இலங்கையில் தான் படித்தார்கள் கொழும்பு விமான நிலையம் அவர்கள் பிரதான விமான நிலையம்.

சமூகப் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்கவும்

இலங்கை சிறைகளில் அடைக்கக்கூடிய அதிகபட்ச கைதிகளின் எண்ணிக்கை 10,000 ஆகும். ஆனால் இந்த சிறைகளில் 30,000 பேர் உள்ளனர். வழக்கமாக, சில நாட்களுக்குப் பிறகு, இந்த சிறைகளில் உள்ள கைதிகள் இனி படுத்து தூங்க இடமில்லாமல் இருப்பார்கள்.

கரிநாள் போராட்டத்தின் பயன்?

948 பெப்ரவரி 4ஆம் திகதி பிரித்தானிய காலணித்துவ ஆட்சியாளர்கள் ஆட்சி அதிகாரம் அனைத்தையும் சிங்கள பௌத்த பேரினவாதத்திடம் ஒப்படைத்த நாள். அந்தநாளில் இருந்து தமிழர்தாயகத்தில் தமிழ்த்தேசிய மக்களாகிய நாம் திட்டமிட்டு அடக்கப்பட்டு இனப்படுகொலைக்கு ஆளாகி ஒடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம். என்ற கோசத்துடன் இவ்வருடத்தின் கரிநாள் போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது வெற்றிகரமானதாக நடைபெறுமா இல்லையா என்பதனை போராட்ட முடிவிலேயே காணமுடியும்.

ஆசிரியரின் வெளித்தோற்ற விழுமியங்கள்

(கேனிஷா.  உதயகுமார்,
இரண்டாம் வருட கல்வியியல் சிறப்புக் கற்கை மாணவி,
கல்வி,பிள்ளை நலத்துறை,
கிழக்குப் பல்கலைக்கழகம்.
)

ஆசிரியர் என்பவர் ஒரு சமூகத்தின் அறிவுக்கண் திறப்பவர் மட்டுமல்ல. அவர் மாணவர்களின்  வாழ்க்கையில் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியும் ஆவார். “ஆள் பாதி ஆடை பாதி” என்ற  பழமொழிக்கேற்ப ஒரு ஆசிரியரின் தோற்றம் அவரது ஆளுமையும் அவர் சார்ந்த கல்வி  நிறுவனத்தின் கௌரவத்தையும் பிரதிபலிக்கிறது.

2048 இலக்கை நோக்கிய இலங்கையின் கல்விப் பயணம்

(விக்னேஸ்வரன் கோபிகா,
கல்வியில் சிறப்பு கற்கை
)

இலங்கையின் கல்வி வரலாற்றில் 1943ஆம் ஆண்டு சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட இலவசக் கல்வி முறைமை ஒரு புரட்சிகரமான மைல்கல்லாகும்.