பற்குணம் A.F.C (பகுதி 56 )

உணவுத் திணைக்கள ஊழல்கள் ஒருவாறாக பற்குணத்தால் கட்டுப்படுத்தப் பட்டாலும் சிலர் இரகசியமாக தொடர்ந்தனர்.ஆனாலும் அவர்களால் பெரிய அளவில் தொடர முடியவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 56 )” தொடர்ந்து வாசிக்க…)

In Sri Lanka, a Government in Denial About the Ramifications of a Long History of Violence

(By Rajan Hoole)

The crisis arising from the Sinhala-Tamil student conflict at Jaffna University is a part of the Sinhalese establishment’s absence of conviction on the cardinal importance of secularism and the drift of the Tamil elite towards religious obscurantism. Hundreds of Sinhalese students of Jaffna University had fled to their homes in South Sri Lanka after a violent clash with their Tamil counterparts on July 16. Credit: Wikimedia Commons Conflicting nationalist narratives – as adaptations of received history to explain the present and direct the future – have, for each community, its inner logic. This is evident in how the Sri Lankan media has treated the Jaffna University’s first clash between Tamil and Sinhalese students.

(“In Sri Lanka, a Government in Denial About the Ramifications of a Long History of Violence” தொடர்ந்து வாசிக்க…)

கனவாய் போனது ‘அப்பாவின் முத்தம்’

 

ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்றுவிட்டது. இறந்தவர்களை விட அந்த இறப்பினை காண்பவர்களுக்கே வலியும், வேதனையையும் மிஞ்சும் என்பதை உண்மையாக்கி சுற்றியிருப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார்.

(“கனவாய் போனது ‘அப்பாவின் முத்தம்’” தொடர்ந்து வாசிக்க…)

PHD’ ஆய்வில் கிடைத்துள்ள தகவல்கள்..!

விஜய் டிவியின் புகழ் “டிடி” அவர்கள் ஆற்காடு நவாபுகளின் சரித்திரத்தை பிஹெச்டி பண்ணிக் கொண்டுள்ளார். அவரது ஆய்வில் கிடைத்த தகவல்கள்..
‘முஸ்லிம்கள் இந்துக்களின் கோவில்களை இடித்து பள்ளி கட்டினார்கள்’ என்ற பொய்யை பல ஆண்டு காலமாக நாம் படித்து வருகிறோம்.

(“PHD’ ஆய்வில் கிடைத்துள்ள தகவல்கள்..!” தொடர்ந்து வாசிக்க…)

நச்சு ஊசி பற்றிய செய்தியும் முன்னாள் போராளிகளை பாதிக்கும்

தமிழீழ விடுதலை புலிகளின் அரசியல் துறையின் மகளிரணித் தலைவியாக இருந்த தமிழினி என்றழைக்கப்பட்ட சிவகாமியின் பெயர் இரண்டு காரணங்களினால் இம்மாத ஆரம்பத்தில் ஊடகங்களில் அடிபட்டது.

(“நச்சு ஊசி பற்றிய செய்தியும் முன்னாள் போராளிகளை பாதிக்கும்” தொடர்ந்து வாசிக்க…)

பயிரை மேய்ந்த வேலிகள்..(3)

(மணக்களுக்கு கிடைத்த திருமண பரிசு )

இந்த சூழ்நிலையில் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஒரு சம்பவம் மக்களிடையே மிகுந்த கவலையையும் பதட்டத்தையும் உருவாக்கியது.

(“பயிரை மேய்ந்த வேலிகள்..(3)” தொடர்ந்து வாசிக்க…)

பற்குணம் A.F.C (பகுதி 56 )

உணவுத் திணைக்கள ஊழல்கள் ஒருவாறாக பற்குணத்தால் கட்டுப்படுத்தப் பட்டாலும் சிலர் இரகசியமாக தொடர்ந்தனர்.ஆனாலும் அவர்களால் பெரிய அளவில் தொடர முடியவில்லை.

(“பற்குணம் A.F.C (பகுதி 56 )” தொடர்ந்து வாசிக்க…)

“அஸ்மிதா” : கதை திரும்புகிறது..

குஜராத் 2002 இன அழிப்பு நடந்த கையோடு புகழ்பெற்ற சமூகப் பொருளாதார ஆய்விதழான EPW ஒரு சிறப்பிதழை வெளியிட்டது. இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் உள்ள மிக முக்கிய அறிஞர்கள் அனைவரும் குஜராத் இன அழிப்பு குறித்த ஆய்வுக்கட்டுரைகளை எழுதியிருந்தனர். உடனடியாக அவற்றை தமிழில் பெயர்த்தேன். எனது கட்டுரைகளையும் இணைத்து (மொத்தம் சுமார் 350 பக்கங்கள்) “குஜராத்: அர்த்தங்களும் உள்ளர்த்தங்களும்” எனும் நூலாக அது வெளிவந்தது (அடையாளம் பதிப்பகம்).

(““அஸ்மிதா” : கதை திரும்புகிறது..” தொடர்ந்து வாசிக்க…)

லண்டனில் இருந்துகொண்டு எல்.ரீ.ரீ.ஈ யினால் தீயவழியில் பெற்ற வருமானங்ளை அனுபவித்து வாழும் வெள்ளைப்புலி யார்?

அது வேறு யாருமல்ல ஒன்பது வயதுகூட ஆகாத பச்சிளம் பிள்ளைகளை சிறுவர் போராளிகளாக ஆட்சேர்;ப்பு செய்து, கொலை செய்யவும்; முடமாக்கவும், விகாரப்படுத்தவும் மற்றும் காயப்படுத்தவும் புத்திமதிகள் கூறியவரும் மற்றும் தீவிரவாத பயிற்சியை நிறைவு செய்தபின் அவர்களுக்கு சயனைட் குளிகைகளினால் ஆன மாலை சூட்டியவருமான அடேல் பாலசிங்கம் தான் அவர். இரண்டு உலகத் தலைவர்களைக் படுகொலை செய்தது உட்பட தற்கொலைத் தாக்குதல்களை நடத்திய எல்.ரீ.ரீ.யினது பெண்கள் பிரிவிற்கு ஒரு ஆலோசகராக செயற்பட்டதுக்கு மேலதிகமாக அடேல் ஒரு படைப்பாற்றல் மிக்க தீவிரவாத பிரச்சாரகர், தென் கொரியாவில் இருந்து ஆயுதங்களை அனுப்புவதற்காக ஆயுதக் கப்பல்களில் பயணம் செய்தது உட்பட ஒரு தொடர் சட்டவிரோத செயல்களில் அவர் ஈடுபட்டிருக்கிறார். இன்று அடேல் லண்டனில் சுகமாக வாழுகிறார்.

(“லண்டனில் இருந்துகொண்டு எல்.ரீ.ரீ.ஈ யினால் தீயவழியில் பெற்ற வருமானங்ளை அனுபவித்து வாழும் வெள்ளைப்புலி யார்?” தொடர்ந்து வாசிக்க…)

2006 ஆகஸ்ட் 12 தோழர் கேதீஸ் நினைவு நாள்

10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன!

யுத்தத்தினூடே தமிழச் சமூகம் புலமைத்துவ வறுமை கொண்ட சமூகமாக மாறியிருக்கிறது. தோழர் கேதீஸ் தேசிய இனப்பிரச்சனை மற்றும் பல்லினங்களின் நாடாக இலங்கையை மாற்றுவதற்கான கனவுகளுடன் வாழ்ந்தவர்.அவருடைய கட்டுரைகள் நூல்கள் மீள் வாசிக்கப்படவேண்டும். அறிவார்ந்த முறையில் பிரக்ஞை பூர்வமாக சமூகங்கள் மீள் இணைவதற்கான தேடலைப்பிரதிபலிப்பன. சமகாலத்தில் அவரின் வெற்றிடம் தமிழ் சமூகத்தில் நிரப்ப முடியாத ஒன்றாகவே எம்மால் உணரப்படுகிறது. இந்த கட்டுரை அவர் படுகொலை செய்யப்பட ஒரு சில நாட்களில் எழுதப்பட்டது. ஒருசில மாற்றங்களுடன் மீளவும் அந்தக்கணங்களின் உணர்வுநிலை -நினைவலைகள் சார்ந்தது.

(“2006 ஆகஸ்ட் 12 தோழர் கேதீஸ் நினைவு நாள்” தொடர்ந்து வாசிக்க…)