தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவியேற்போர், அமைச்சர்களுக்கான சம்பளம் மற்றும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாத வகையில் தீர்மானங்களை எடுத்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்துள்ளார்.
Category: செய்திகள்
’வளைத்துப்போடும் விளையாட்டை நிறுத்தவும்’
சபைக்கு வந்தார் மஹிந்த ராஜபக்ஷ
கடந்த 9 ஆம் திகதியன்று பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்றத்துக்கு இன்று (18) வருகைதந்தார். அவருக்கு ஆளும் தரப்பில் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டிருந்தது.
’பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பேன்’
ஆடைத் தொழிற்சாலை தாக்குதல்; ஏறாவூரில் போராட்டம்
ரணிலுக்கு கை ஆதரவு கொடுக்குமா?
சஜித்திடமிருந்து பாய்வோர் ரணில் அணியினராம்
’ரணிலுக்கு ஆதரவு இல்லை’
விமல் அணி அதிரடி தீர்மானம்
10 கட்சிகள் கொண்ட குழு பாராளுமன்றத்தில் சுயேச்சைக் குழுவாக எதிர்க்கட்சியில் இருக்க தீர்மானித்துள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொழும்பில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
சிறுபான்மையினர் நால்வருக்கு வாய்ப்பு?
புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் என்றும் அறியமுடிகின்றது. அதில், சிறுபான்மை இனங்களைச் சேர்ந்த நால்வருக்கு வாய்ப்பு வழங்குவதற்கும் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் அறியமுடிகின்றது.