மரண அறிவித்தல்

திருமதி ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி

பிறப்பு : 15 மார்ச் 1959 — இறப்பு : 14 மார்ச் 2018

யாழ். டேவிட் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட ரவீந்திரன் பற்றீசியா ஜெயமணி அவர்கள் 14-03-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

(“மரண அறிவித்தல்” தொடர்ந்து வாசிக்க…)

விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் (Stephen Hawking) இயற்கை எய்தினார்

(Saakaran)

இயற்பியல் மற்றும் அண்டவியல் (physicist and cosmologist) விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கின் (Stephen Hawking) இயற்கை எய்தினார். இயற்கையை ‘முழுமையாக’ ஆய்வு செய்த, நாம் வாழும்காலத்து விஞ்ஞானி. என்னை மிகவும் பாதித்த மரணங்களில் இதுவும் ஒன்று. என் தந்தை மரணித்து போது எனக்கு ஏற்பட்ட துன்பத்தை கவலையை நான் அடைந்துள்ளேன். இவரைப் போல் இன்னொரு விஞ்ஞானி உருவாக வேண்டும். இவரின் மீள் உருவாக்கம் மனித குல மேம்பாட்டிற்கு மிகவும் அவசியமானது.

Iconic Physicist Stephen Hawking Dies At 76

Reactions Like Reblog on Tumblr Share Tweet Email
Stephen Hawking was diagnosed with a debilitating motor neuron disease when he was 21. He went on to become one of the world’s most prominent scientists.
Stephen Hawking died Wednesday after complications due to amyotrophic lateral sclerosis, a progressive neurodegenerative disease. He was 76.

(“Iconic Physicist Stephen Hawking Dies At 76” தொடர்ந்து வாசிக்க…)

அவர்கள் சேற்றில் கால்வைத்தால் தான் சோற்றில் கை வைக்க முடியும்.

அவர்கள் தானே (Thane) பகுதிக்குள் நுழைந்தவுடன்
இப்பெருநகரம் அதிர்ச்சியில் உறைந்துப்போனது.
அவர்கள் கால்களில் செருப்புகள் இல்லை.
அவர்கள் கைகளில் செங்கொடிகள் பறக்கின்றன.
சிபிஎம் விவசாய சங்கங்கள் அவர்களை வழிநடத்துகின்றன.

(“அவர்கள் சேற்றில் கால்வைத்தால் தான் சோற்றில் கை வைக்க முடியும்.” தொடர்ந்து வாசிக்க…)

இன ஜக்கியத்திற்கான முன்னுதாரணமான செயற்பாடு

குரு­ணாகல் – புத்­தளம் பிர­தான வீதியில் ஆன­ம­டுவ நகரில் அமைந்­துள்ள முஸ்லிம் ஹோட்டல் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் மேற்கொண்டதில் ஹோட்டல் முற்றாக சேதமடைந்த நிலையில் பெரும்பான்மையின சமூகத்தினர் சுமார் 200 பேர் இணைந்து குறித்த ஹோட்டலை 12 மணி நேரத்திற்குள் மீள் நிர்மாணம் செய்து பாதிக்கப்பட் தரப்பினரிடம் ஒப்படைத்த சம்பவம் இலங்கையர் என்ற ரீதியில் அனைவரையும் பெருமையடைய வைத்துள்ளது.

(“இன ஜக்கியத்திற்கான முன்னுதாரணமான செயற்பாடு” தொடர்ந்து வாசிக்க…)

மும்பை சிவந்தது ! விவசாயிகளின் செங்கடல் பேரணி !
in News, சி.பி.ஐ – சி.பி.எம், விவசாயிகள் by வினவு, March 12, 2018
திரிபுராவில் “கம்யூனிசம்” தோற்கடிக்கப்பட்டு விட்டதாக வலதுசாரி அறிஞர் பெருமக்கள் இறுமாந்திருந்த நேரத்தில் அவர்களின் தலையில் இடியாய் இறங்கியுள்ளது மகாராஷ்டிர விவசாயிகள் போர்க்கோலம் பூண்டு நடத்தும் இந்த “செங்கடல்” பேரணி.

(தொடர்ந்து வாசிக்க…)

மும்பை என்ன ஆகப் போகிறதோ என்ற உறைபனியில்

வட மாநில ஊடகங்களின் மறைக்க முடியாத செய்தியாகி விட்டது, கம்யூனிஸ்டுகள் வீழ்ந்து விட்டதாக கொக்கரித்தவர்கள்,
ஞாயிறு மும்பை என்ன ஆகப் போகிறதோ என்ற உறைபனியில்,
நாசிக்கில் 25 ஆயிரத்தில் துவங்கிய விவசாயிகள் பேரணி தினம் 30 கி.மீ தனது நடை பயணத்தில் வழி நெடுகிலும் ஆதிவாசி மக்களும் இணைகிறார்கள், இப்போது 35 ஆயிரத்தை கடந்து விட்டதாக செய்திகள்,இரவு தேசிய நெடுஞ்சாலைகளில், கலை நிகழ்ச்சிகள், உறக்கம் என பல்லா யிரக்கணக்கான பெண்களும் செங்கொடியை கையிலேந்தி,ஊர்வலகாட்சிகள் வைரலாக எனும் ஊடக செய்தியுடன்,,,
அவர்கள் கலைந்து செல்லும் நோக்கத்தில் மும்பை செல்லவில்லை,
திங்கள் மகாராஷ்ட்ரா பட்ஜெட் கூட்டத்தொடர், பிரச்சனை தீரும் வரை சட்ட மன்ற வளாகம் முழுவதும் செங்கொடி ஆக்கிரமிக்கும்,
வெல்லட்டும் விவசாய ஆதிவாசிகள்

All-woman crew flies Air India flight to Sri Lanka on International Women’s Day

To mark the occasion of International Women’s Day, Air India, the iconic airline of India, operated an all-woman crew flight to Sri Lanka yesterday from Chennai to Colombo and then from Colombo to New Delhi. The flight was piloted by Captain V. Roopa and Captain Nimisha Goel, accompanied by cabin crew Ria, Zena, Ritika, Tianaro and Haritha.

(“All-woman crew flies Air India flight to Sri Lanka on International Women’s Day” தொடர்ந்து வாசிக்க…)

கீழ் கண்டதை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். மெசென்ஜரில் அனுப்புவது சிரமம் என்று, முகநூலில் பதிவு செய்கிறேன்.

அனைவரின் கவனத்திட்கு….

அரசாங்க வர்த்தமானி பதிவு.
யாரும் விளையாட்டாக எண்ண வேண்டாம்.
🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴🔴

இன்று முதல் புதிய தொலை தொடர்பு விதிமுறைகள் அமுல்படுத்தபட்டுள்ளது.

அனைத்து தொலைபேசி அழைப்புகளும் பதிவு செய்யப்படும்

அனைத்து தொலைபேசி அழைப்பு பதிவுகளும் சேமிக்கப்படும்.

(“கீழ் கண்டதை நண்பரொருவர் அனுப்பியிருந்தார். மெசென்ஜரில் அனுப்புவது சிரமம் என்று, முகநூலில் பதிவு செய்கிறேன்.” தொடர்ந்து வாசிக்க…)