எந்தவகையான ஐக்கிய அமெரிக்க ஆக்கிரமிப்புக்கும் ஐக்கிய அமெரிக்கா மீது அணுத் தாக்குதலொன்று நடைபெறும் என வடகொரிய அரச ஊடகம், நேற்று (11) எச்சரித்துள்ளது. இதேவேளை, “போர்க்கப்பல்களின் கூட்டம்” என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வர்ணித்த ஐக்கிய அமெரிக்க கடற்படையின் தாக்குதல் குழுவொன்று மேற்கு பசுபிக்கை நோக்கிச் செல்கையிலேயே, வடகொரியாவின் மேற்படி எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
(“‘ஆத்திரமூட்டப்பட்டால் அணுத் தாக்குதல்’” தொடர்ந்து வாசிக்க…)