– நாபீர் பவுண்டேசன் தலைவர் அபிலாசை –
எஸ். அஷ்ரப்கான்
இன, மத, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதம் என்கிற உயரிய பூட்கையை முன்னிறுத்தி மக்கள் அரசியல் செய்ய கூடிய அரசியல் தலைமைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று நாபீர் பவுண்டேசனின் தலைவரும், அரசியல் விமர்சகருமான பொறியியலாளர் நாபீர் உதுமான்கண்டு தெரிவித்து உள்ளார்.
இவர் இது தொடர்பாக விடுத்து உள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளவை வருமாறு:-
(“இன விரோதம் அற்ற அமைதி பூங்காவாக அம்பாறை மாவட்டம் மலர்தல் வேண்டும்!” தொடர்ந்து வாசிக்க…)