மருந்து, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதற்காக சீன 300 மில்லியன் சீன யுவான்களை இலங்கைக்கு நிவாரணமாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
Category: செய்திகள்
தோழருக்கு அஞ்சலி
புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தீர்மானம்
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு சிங்கள மக்களுக்கும் அழைப்பு
1,000க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் மாபெரும் வேலைநிறுத்த போராட்டம்
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கம் தமது பதவிகளை இராஜினாமா செய்ய விரும்பாததற்கு எதிராக 1,000 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் நாளை (28) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார வல்லுநர்கள் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் தெரிவித்தார்.
நாட்டின் பொறுப்பை ஏற்க தயாராகி வரும் ஐ.ம.சக்தி
மக்கள் ஆணையின் ஊடாக நாட்டின் பொறுப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைக்கு உடனடி தீர்வைக் கோரி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் எதிர்ப்புப் பேரணி இன்று கலிகமுவவை வந்தடைந்தது.
யார் சொன்னாலும் போக மாட்டேன் முடிந்தால் அனுப்புங்கள் – மஹிந்த ராஜபக்ஷ
ராஜபக்ஷர்கள் குடும்பமே கூடிப் பேச்சு
ராஜபக்ஷர்கள் குடும்பமே கூடி, நள்ளிரவு வரையிலும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான பசில், சமல் மற்றும் நாமல் ராஜபக்ஷர்கள், உள்ளிட்ட குடும்ப அங்கத்தவர்கள் கலந்துகொண்டிருந்துள்னர். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், நாட்டின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர் என்றும் நேற்று (25) நள்ளிரவு வரையிலும் அந்தப் பேச்சுவார்த்தை
கட்சித் தலைவர்களின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுமாறு கோரிக்கை
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார். அதன்போது, சட்டமா அதிபர், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகளை அழைக்குமாறு சஜித் பிரேமதாச சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.