நாட்டின் பொறுப்பை ஏற்க தயாராகி வரும் ஐ.ம.சக்தி

மக்கள் ஆணையின் ஊடாக நாட்டின் பொறுப்பை ஏற்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமைக்கு உடனடி தீர்வைக் கோரி கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி  ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுக்கும் எதிர்ப்புப் பேரணி இன்று கலிகமுவவை வந்தடைந்தது.