போராட்டமும் அரசியல் அவலமும்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஸ்ரீ லங்கா முதல் சிங்கலே வரை – 08

மலையக மக்களுக்கு எதிரான விரோதம், 1970களின் நடுப்பகுதியில் முனைப்படைந்து, பல்வேறு வழிகளில் தனது கோரமுகத்தைக் காட்டத் தொடங்கியது. குறிப்பாக, தோட்டங்களில் இருந்து அவர்களை விரட்டும் நிகழ்ச்சி நிரல், புதிய கட்டத்தை அடைந்தது.

ரஷ்யா: மோடியின் அதிரடி செயல்

உக்ரைனில் நடக்கும் வன்முறையை முடிவுக்கு கொண்டு வருமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினிடம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கோரிக்கை  விடுத்துள்ளார்.

செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பில் ரஷ்யாவின் அதிரடி தீர்மானம்

செயலிழந்த செர்னோபில் அணுமின் நிலையத்தை பாதுகாக்க, ரஷ்யா பராட்ரூப்பர்களை அனுப்ப உள்ளது என ரஷ்ய நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆலையில் கதிர்வீச்சு அளவு சாதாரணமானது என செய்தித் தொடர்பாளர் ஒரு மாநாட்டில் கூறினார்.

பிரித்தானியாவுக்கே பதிலடி கொடுத்த ரஷ்யா

ரஷ்யாவுக்கு எதிராக பிரித்தானியா பல தடைகளை விதித்துள்ள நிலையில், இதற்கு பதிலடியாக ரஷ்ய வான்வெளியில் இங்கிலாந்து விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘‘புதினிடம் பிரதமர் மோடி பேசினால் அமைதி பிறக்கும்; ஆதரவு தாருங்கள்’’- உக்ரைன் தூதர் உருக்கம்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக தலைவர்களிடம் செல்வாக்கு உள்ளது, அவர் பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும், உக்ரைனுக்கு அவர் ஆதரவு தர வேண்டும் என இந்தியாவுக்கான உக்ரைன் தூதர் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உதவி கோரிய உக்ரைன்; செவிசாய்த்த மோடி

தனது நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரைத்  தடுத்து நிறுத்த உதவுமாறு உக்ரைன் ஜனாதிபதி வொலொடிமிர்  செலன்ஸ்கி  (Volodymyr Zelenskyy)இந்தியப் பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரேன்: ரஷ்யாவை ஐ. அமெரிக்கா, ஜி7 பொறுப்புக்கூற வைக்கும் – பைடன்

இன்று காலையில் ஜி7 நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ரஷ்யாவுக்கு எதிரான மேலும் தாக்கமான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளார். உக்ரேனுக்கெதிராக போரை ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் ஆரம்பித்த பின்னரே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

உக்ரேனில் இராணுவச் சட்டம் பிரகடனம்

உக்ரேனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்ததை அடுத்து, உக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அந்நாட்டில் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன: உக்ரேன்

ரஷ்யாவின் 5 விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு வீழ்த்தியதாக, உக்ரேன் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அத்துடன், உக்ரேன் ஆயுதப்படை வெளியிட்ட அறிக்கையில் “அமைதியாக இருங்கள். உக்ரேன் ஆதரவாளர்களை நம்புங்கள்” என,  தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரஷ்ய விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உக்ரேன் கூறுவதை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

மன்னார் நகரில் பசுமையான நகரத் திட்டம்

பசுமையான நகரத் திட்டத்தின் கீழ், மன்னார் நகரை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் முதல் கட்டமாக, மன்னார் நகரை சுத்தமாக வைத்திருக்கும் நோக்குடன், கழிவுப் பொருள்களை தரம் பிரித்து சேகரிக்கும் குப்பைத் தொட்டிகள் மன்னார் நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டன.