உக்ரைனில் இருந்து வெளியேற முடியாது என 27 இலங்கையர்கள் தெரியப்படுத்தியுள்ளனர் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
Category: செய்திகள்
மழைபெய்யும் வரை தொடர்ந்து மின் வெட்டு
இலங்கையில் காகிதத்திற்கும் தட்டுப்பாடு
மைத்திரி அதிரடி: மொட்டிலிருந்து விலக முடிவு
விபரீத முடிவு எடுத்த 700 இந்திய மாணவர்கள்; அச்சத்தில் இந்திய அரசு
60 சதவீத ஹோட்டல், உணவகங்கள் மற்றும் பேக்கரிகளுக்கு பூட்டு
ஆரையம்பதியில் மகளிர் தினம்
மார்ச் 08ஆம் (நாளை) உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, அதன் முதலாவது நிகழ்வு, மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தால் ஆரையம்பதி சிறுவர் பூங்காவுக்கு அருகில் நேற்று (06) நடத்தப்பட்டது. இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ந.சத்தியானந்தியின் தலைமையில் ஆரம்பமானதுடன், இதில் குடும்ப வன்முறை தொடர்பான வீதியோர நாடகம் சூரியா கலாச்சார குழுவினரால் அளிக்கை செய்யப்பட்டது.
ஆறுமுக சாமி ஆணையம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்குகிறது
தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார். அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையத்திற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் குறுக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது. ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு இந்த விசாரணையில் பங்கேற்கச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் 7 மற்றும் 8ஆம் தேதி இந்த விசாரணையில் கலந்துகொள்ள உள்ளனர்.
இந்தியாவை சீண்டுவதே சீனாவின் வேலை: அமெரிக்கா குற்றச்சாட்டு
விதிகளை மீறுவோருக்கு இனி வீடு தேடி வரும்
போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு மூலம் அடையாளம் காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள பொது பாதுகாப்பு அமைச்சு, விதிகளை மீறுவோருக்கான அபராதச் சீட்டுகளை அவர்களது வீட்டுக்கு அனுப்பவும் பொலிஸ் திணைக்களம் விரைவில் ஒரு அமைப்பை அறிமுகப்படுத்தும் என்று தெரிவித்துள்ளது.