தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் வவுனியா மாவட்ட மூத்த தோழரும் ஆகிய நேசன் தோழரின் மனைவி இன்று 06.09.2021 திகதி காலை 2மனியளவில் காலமானார் தோழர்கள் அனைவருக்கும் அறிய தருகிறோம் – தோழர் ரூபோ
Category: செய்திகள்
குடும்பத்தினர் முன்னிலையில் கர்ப்பிணி பொலிஸ் தலிபான்களால் படுகொலை
யாழ்ப்பாண மாவட்டம்: தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைகிறது
ஆப்கானில் உள்நாட்டுப்போர் ஏற்படலாம் -அமெரிக்கா எச்சரிக்கை
சீனாவுடன் கை கோர்க்கும் தலிபான்கள்
அவுஸ்திரேலியா Focus தமிழில் அ. வரதராஜப்பெருமாள்
அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30 மணி.இலங்கை/இந்தியா நேரம் மாலை 4.00 மணிஐரோப்பிய/இங்கிலாந்து நேரம் மாலை 12.30/ 11.30 மணிரொரோன்ரோ/நீயூயோர்க் காலை 6.30 மணி
‘டக்ளஸ் மீது நம்பிக்கை இல்லை’
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்டவிரோதச் தொழில் முறைகளால் ஏற்படுகின்ற பாதிப்புக்களில் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு, இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்துள்ள வடக்கு கடற்றொழிலாளர்கள், தாங்கள் பொறுமையின் எல்லையில் இருப்பதாகவும் கூறியுள்ளனர்.