நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய காத்தான்குடி நபர்

கடந்த 1989 ஆம் ஆண்டு பிறந்த இவர், தனது 7 வயதில் வெளிநாடு சென்று பின்னர் 2011 ஆம் ஆண்டு நியூசிலாந்து சென்றுள்ளார்.

இவர் கொழும்பு இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுள்ளதாகவும் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

4 சகோதரங்களை கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக பிறந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.

இவருடைய ஒரு பெண் சகோதரியும் தந்தையாரும் கனடாவில் வசிக்கும் நிலையில், ஏனைய இரண்டு சகோதரர்களும் கட்டார், சவுதியில்  வசிக்கின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.