கொரோனா வைரஸ் தொற்றை ஒழிப்பதற்கு அரசாங்கம் நியமித்த எந்தவொரு குழுவும்; தன்னுடன் இதுவரை ஒரு தடவையேனும் பேச்சு நடத்தவில்லையென நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண கவலை தெரிவித் தார்.
Category: செய்திகள்
பட்ஜெட்டில் பங்கேற்க மூன்று எம்.பிகளுக்கு இடமில்லை
விமானப்படையில் இரண்டு பெண் விமானிகள்
டயனாவின் கட்சி உறுப்புரிமை இரத்து
கொரோனா மரணம் அதிரடியாய் கூடியது
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தோரின் எண்ணிக்கை 58ஆக இன்று (15) அதிகரித்துள்ளது. இன்றையதினம் மட்டும் ஐவர், மரணமடைந்துள்ளனர். அந்த வகையில், கொழும்பு 13 – ஜிந்துப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆணொருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளார். அவர், நீண்ட காலமாகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளார் என்று, சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.