கிழக்கு மாகாணத்தில் நிர்க்கதியான நிலையில் தங்கியிருந்த இந்திய நாட்டைச் சேர்ந்த 160 பேர், அவர்களின் சொந்த நாட்டுக்குச் செல்வதற்காக இன்று (01) அதிகாலை கிழக்கு மாகாணத்திலிருந்து கொழும்புக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
Category: செய்திகள்
திருநெல்வேலி பொதுச்சந்தை வழமைக்குத் திரும்பியது
வெட்டுக்கிளிகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக-கேரள எல்லைகளில் வேளாண் களப்பணியாளர்கள் கண்காணிப்பு
தமிழக விளைநிலங்களில் வெட்டுக்கிளிகள் தாக்குதல் இல்லையென்ற போதிலும், அவற்றிடமிருந்து பயிர்களைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை இணை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் வெட்டுக் கிளிகள் தென்பட்டதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், இப்பகுதிகளைத் தீவிரமாகக் கண்காணிக்க வட்டார வேளாண்மை அலுவலர்கள் மற்றும் களப்பணியாளர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எரிக் சொல்ஹெய்மின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற புத்தகத்தில் இருந்து……
அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அஞ்சலி
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் மறைவுக்கு அனுதாபமும், அஞ்சலியும்.
இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவராகவும், அமைச்சராகவும் பதவிவகித்த அமரர் ஆறுமுகம் தொண்டமான் மலையக மக்களின் உரிமைகளை நிலைநாட்டுவதற்காக செயற்பட்ட ஒருவர். அவரது திடீர் மறைவையிட்டு தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களையும், அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
தொண்டமானுக்கு பதிலாக ஜீவன் தொண்டமான் களமிறக்கம்
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் காலமானார்
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமான் வயது (55) சற்று முன்னர் காலமானார். திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவால், தலங்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே, அவர் காலமானார் என, தலங்கம வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரே நாளில் பூகோளத்தில் அதிக தொற்றுக்கள்
இலங்கைத் தூதரகம் மூடப்பட்டது
அமெரிக்காவுக்கு ஆதரவா? கடும் விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்: ஆஸ்திரேலியாவுக்கு சீனா எச்சரிக்கை
சீனாவிலிருந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவத்தொடங்கிய கரோனா வைரஸ் உலகை குலைநடுங்க செய்து வருகிறது. உலகம் முழுதும் 34, 01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 39 ஆயிரத்து 604 பேர் மரணமடைந்துள்ளனர். ஆறுதல் செய்தி என்னவெனில் குணமடைந்தோர் எண்ணிக்கை 10,81,689 பேர்களாக உள்ளது.