ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கையை சிக்கவைக்கும் பின்னணியாகவே சுவிட்ர்லாந்து தூதரகம் மற்றும் லண்டன் உயர் ஸ்தானிகர் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டியூ குணசேகர தெரிவித்தார்.
Category: செய்திகள்
சுவிஸ் தூதரக ஊழியர் இரண்டாவது நாளாக CIDயில் முன்னிலை
அரை சொகுசு பஸ் சேவை விரைவில் இரத்து
மனிதாபிமானப் பணிகளில் இராணுவத்தினரும் மும்முரம்
முதலீடுகளுக்கு திறக்கப்படுகிறது கொழும்பு துறைமுக நகரம்
கொழும்பு துறைமுக நகரத்தின் கதவுகள் முதலீட்டாளர்களுக்காக இன்று முதல் திறக்கப்படவுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (07) இரவு நடைபெறவிருக்கும் விஷேட நிகழ்வொன்றில் இதற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்படுமெனவும் அறிய முடிகிறது. குறித்த நிகழ்ச்சியின் நிறைவில் வான வேடிக்கை நிகழ்வொன்றும் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை: 2019 ஜனாதிபதித் தேர்தலின் பின்பு சிறுபான்மை மக்களின் முன்னோக்கும் பாதை
எதிர்க் கட்சித் தலைவராக சஜித்
பெண் மருத்துவர் கொலை : 4 சந்தேக நபர்களும் சுட்டுக்கொலை
தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் பொலிஸாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கடந்த 27ஆம் திகதி தெலங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு எரித்துக்கொல்லப்பட்டார். இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
சந்திரிகா அரசியலுக்கு ‘குட்பாய்’
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் சரத் அமுனுகம ஆகியோர், அரசியலிலிருந்து ஓய்வுபெறத் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது. நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, பெரும் அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார் என்று, அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.