ஊழல் இல்லாத கூட்டணியுடன் ஜனாதிபதி தேர்தல் போட்டியில் களமிறங்கியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பு புதிய நகர மண்டபத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போது, அவர் இதனைக் கூறியுள்ளார்.
Category: செய்திகள்
‘வவுனியாவை தலைநகரமாக்கவும்’
துயர் பகிர்வு
எனது அன்புத்தாயார் உடல் உபாதையிலிருந்தும் உலகஉபாதையிலிருந்தும்
விடுதலையாகிவிட்டார் என்பதை
தோழர்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் மனவேதனையுடன் அறியத்தருகின்றேன்
‘அரசாங்கத்தின் மீது அதிருப்தியில் கூட்டணி அமைச்சர்கள்’
‘பாகிஸ்தான் தலையிடுவதற்கு இடமில்லை’
இந்தியாவின் ஜம்மு காஷ்மிரில் வன்முறையைத் தூண்டுவதற்கும் மற்றும் ஆதரவளிப்பதற்கும் பாகிஸ்தானை இன்று (28) சாடியுள்ள இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மிரின் சுயாட்சியை இந்திய அரசாங்கம் பெற்றமையானது உள்நாட்டுப் பிரச்சினை என்பதற்கு ஆதரவளித்துள்ளார்.
ராஜிவ் காந்தி கொலை வழக்கு ஆயுட்கைதிகள் விடுதலை
‘அரசியல்வாதிகளே மக்களை ஏமாற்றுகின்றனர்’
நடைமுறையில் உள்ள முறையில் ஆட்சியை தொடரும் நோக்கிலேயே அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாக தெரிவித்த சட்டத்தரணி நாகாநந்த கொடிதுவக்கு, தான் அவ்வாறு இல்லாமல் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி நாட்டில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தவுள்ளதாக தெரிவித்தார். இதுவே தனக்கும் ஏனைய ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் உள்ள பாரிய வேறுபாடு என்றும் அவர் கூறினார்.
பிரபாகரன் இறந்த செய்தியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல்
(George RC)
அமிர்தலிங்கம் கொல்லப்பட்டபோது, ரொறன்ரோவில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் புலிக் காடையர்கள் பின்னால் நின்று தமிழ்ப் பட வில்லன்கள் மாதிரி பார்வை பார்த்து சீன் போட்டதை நேரில் காண நேர்ந்தது. அவர்களுக்குப் பயந்து, ‘என் தலைவன் இறந்து விட்டான். அவனை நினைத்து அழும் உரிமையைத் தாருங்கள்’ என்று யாசித்து நின்ற கணம் பற்றி எழுதியிருக்கிறேன்… பிரபாகரன் இறந்த செய்தியை மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் விக்கித்துப் போய் நின்ற புலிக் கூட்டம் பற்றி எழுதிய போது!