மிகவும் சிறப்பான செய்தி

மீண்டும் சர்வதேச ஒலிபரப்பை தொடங்கிய இலங்கை வானொலிமீண்டும் சர்வதேச ஒலிபரப்பை தொடங்கிய இலங்கை வானொலி …

https://www.facebook.com/PutiyaTalaimuraimagazine/videos/454781892983420

முதல்வர் ஸ்டாலின் : இணைய திமுக தொண்டர்களுக்கு அறிவுரை + எச்சரிக்கை! பொய்களுக்கு பதிலடியாக உண்மைகளை பரப்புங்கள்

திமுக தகவல் தொழில்நுட்ப அணியில் மாநில செயலாளராக இருந்த நிதி அமைச்சர் பிடிஆர் தியாகராஜன் விடுவிக்கப்பட்டு அவருக்கு பதிலாக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து நேற்று (பிப்ரவரி 5) தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பில் நடைபெற்ற காணொலிக் கலந்துரையாடலில் பங்கேற்று, வழிகாட்டுதல்களை வழங்கி உரையாற்றினார் திமுக தலைவரும் முதல்வருமான மு. க. ஸ்டாலின்.

ஹிஜாப் – காவித் துண்டுக்கு எதிராக நீலத் துண்டு ! கர்நாடக மாணவர்கள்

கர்நாடகாவில் காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலித் மாணவர்கள் நீல நிறத் துண்டை அணிந்து ‘ஜெய் பீம்’ கோஷம் எழுப்பினர்.

படகுகள் ஏலம்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!

 மின்னம்பலம் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் இலங்கை அரசின் நடவடிக்கையைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

கர்நாடகா – ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணின் எதிரில்

(Jothimani Sennimalai)

தனியொரு பெண்ணை ஒரு காட்டுமிராண்டிக் கூட்டம்’ ஜெய் ஸ்ரீராம்’ கோசம் எழுப்பியபடி துரத்திக்கொண்டு வருகிறது.பார்க்கும் போதே நெஞ்சு பதைக்கிறது.ஆனால் அந்தப் பெண் அச்சமற்று அவர்களை எதிர்கொள்கிறார். இதைத்தான் நாம் ஒவ்வொருவரும் ஆர் எஸ் எஸ்/பாஜக மதவெறி அரசியலுக்கு எதிராக செய்யவேண்டும்.பாஜக/ ஆர்எஸ்எஸ் மாணவர்களை, மதவெறியர்களாக, மாற்றிவருகிறது.

‘அல்லாஹு அக்பர்’

நேற்று இரவு வரை

இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய

ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது

இன்றைக்கு அதன் பொருள்

அது மட்டுமல்ல

‘மொசாத்’ இஸ்ரேலிய உளவுப்படை: இரானிய உளவு அமைப்புகளில் ஊடுருவிய அதிகாரிகள் – அதிர வைக்கும் தகவல்கள்

இரானின் விஞ்ஞானி மொசெனை மொசாத்தான் கொலை செய்ததாக நம்பப்படுகிறது. 2020ஆம் ஆண்டு இரானின் முக்கிய அணு விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்ட பிறகு அவர், செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் இயங்கும் ரிமோட் கன்ட்ரோல் துப்பாக்கியால் கொல்லப்பட்டதாக தெரிய வந்தது.

face book – Meta பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சி! ஒரே நாளில் ..

பேஸ்புக்கின் உரிமையாளரான Meta நிறுவனத்தின் பங்குச்சந்தை மதிப்பு 230 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் பங்குகள் 26.4 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளன.

டெலோ ஊதிக் கெடுத்த சங்கு

(புருஜோத்தமன் தங்கமயில்)

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தவிர்ந்த தமிழ்த் தேசிய கட்சிகளின் தலைவர்கள், ‘சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி…’ என்ற நிலைக்கு இன்று வந்திருக்கிறார்கள்.

ஹிஜாப் சர்ச்சைகள் தேவையற்றவை…உடை கல்விக்கு தடையாகக் கூடாது…அன்புமணி ராமதாஸ்.!!

ஹிஜாப் தொடர்பான தேவையற்ற சர்ச்சைகள் தவிர்க்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கல்வி, அமைதி, நல்லிணக்கம் மட்டுமே கோலோச்ச வேண்டும் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.