‘அல்லாஹு அக்பர்’

நேற்று இரவு வரை

இறைவனே பெரியவன் எனும் பொருளுடைய

ஒரு வழிபாட்டுச் சொல்லாக அது இருந்தது

இன்றைக்கு அதன் பொருள்

அது மட்டுமல்ல