இன்று ஆரம்பம்-08/07/2021- பசீல் ராஷபக்ஷவின் பாராளுமன்ற பிரவேசத்துடன் ஆரம்பமாகியுள்ளது..! இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரே குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் ஆட்சி அதிகாரத்தில் ஒரேதடவையில் இருப்பது இதுவே முதல்தடவை
இலங்கை: கொரனா செய்திகள்
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்
‘பாவம்’ பாண்டி ஆறு: வந்தால் போகமுடியாது; போனால் வரமுடியாது
ஈழத்தமிழரின் இன்றைய சவால்: நாம் மனந்திறந்து பேசுவது எப்போது?
பசிலின் மறுபிறவி
(எம்.எஸ்.எம். ஐயூப்)
ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பொருளாதார அமைச்சருமான பசில் ராஜபக்ஷ, நாளை (08 ஆம் திகதி) தேசிய பட்டியல் மூலமாக, பாராளுமன்றத்துக்கு வருவார் எனச் செய்திகள் பரவியுள்ளன. அவர், தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படுவதற்குத் தடையாக இருந்த, பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவர் இராஜினாமாச் செய்ய வேண்டும் என்ற நிலைமை தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது.
முருகனுக்கு அமைச்சர் பதவி?
நான்கு நாள் வாரம் வெற்றி
ஐஸ்லாந்தில் நான்கு நாள் வாரம் ஒன்றுக்கான சோதனைகள் பாரியளவில் வெற்றியடைந்துள்ளதாகவும், இதனால் பல பணியாளர்கள் குறைந்தளவு மணித்தியாளங்கள் நகருவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த 2015ஆம் ஆண்டு தொடக்கம் 2019ஆம் ஆண்டு வரை இடம்பெற்ற சோதனைகளின்போது குறுகிய மணித்தியாலங்களுக்கு அதேயளவான ஊதியத்தை பணியாளர் பெற்றிருந்தனர்.