இலங்கை: கொரனா செய்திகள்

இதற்கமைய நாட்டில் இன்றைய தினம் 1,223 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 269,899 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 239,584 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மேலும், 3,391 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.