‘பாவம்’ பாண்டி ஆறு: வந்தால் போகமுடியாது; போனால் வரமுடியாது

(பலாங்கொடை மஹிந்த குமார்)

இரத்தினபுரி, பம்பரளகந்த பிரதேசத்தில் ‘சலசல’ எனப் பாய்ந்தோடும் பாண்டி ஆற்றை கடந்து செல்ல, பாலம் இல்லாமையால், பாண்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, இதுவரையில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.