மத்திய பிரதேச மாநிலம் நிவாரி மாவட்டம் பிருத்விப்பூர் பகுதியில் உள்ளது சேதுபுராபரா. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவரது 5 வயது மகன் பிரகால்த் விளையாடிக் கொண்டிருந்த போது கடந்த 4ஆம் திகதி அருகில் இருந்த மூடப்படாத 200 அடி ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.
விபரீதங்களோடு விளையாடும் விந்தை
(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
அறிவியலுக்கும் அபத்தத்துக்கும் இடையிலான பிரிகோடு, மிகவும் சிறியது. அறிவியலை விட, அபத்தத்துக்கு முக்கியத்துவம் அதிகமாகிப் போன உலகத்தில் நாம் வாழ்கிறோம். பயன் யாதெனில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை, இப்போது ஆட்கொண்டுள்ளது. இது எதிர்பாராதது அல்ல; ஆனால், ‘முன்னே ஓடவிட்டுப் பின்னே துரத்தும்’ வித்தையை, இந்தப் பெருந்தொற்றை வைத்து, அரசியல்வாதிகள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள்.
கொழும்பு, கம்பஹாவிலிருந்து மலையகத்துக்கு வரவேண்டாம்
கைதான கொஸோவோ ஜனாதிபதி தாசி
துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பும், அரசியற் கைதிகளின் விடுதலையும்
தொற்றாளர்கள் தொடர்பில் வெளியான தகவல்
அமெரிக்க தேர்தல்: ட்ரம் அதிரடி அறிவிப்பு
அமெரிக்க ஜனாதிபதி எவ்வாறு தெரிவு செய்யப்படுகிறார்?
ஸ்கன்டிநேவியன் நாடுகளைப் போல் மக்கள் நல அரசுகளை நிறுவ முற்படுகின்றதா நியூசிலாந்து.?
(சாகரன்)
பசுபிக் சமுத்திரத்தில் உள்ள பாலினீசியா தீவு ஒன்றில் இருந்து 14 ம் நூற்றாண்டில் குடியேறிய மாஓறி என்ற இனத்தவரே நியூசிலாந்தின் பூர்வீகக் குடியினர் ஆவர். உலகம் பூராக குடியேற்றங்களை ஏற்படுத்திய ஐரோப்பியர் 1642 நியூசிலாந்தை தமது முதல் காலடியை வைத்து கால ஓட்டத்தில் பாலினீசியா நியூசிலாந்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
வெனிசுவேலா எதிர்க்கட்சி ஒருங்கிணைப்பாளர் கைது
எதிர்க்கட்சி செயற்பாட்டாளர் றொலன்ட் கரென்னோ கைது செய்யப்பட்டதாக வெனிசுவேலாவின் சட்டமா அதிபர் தரேக் சாப் நேற்று தெரிவித்துள்ளார். பிரபல திடக் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான கரென்னோவின் வலிந்த காணமலாக்கல் என நாடாளுமன்ற உறுப்பினர் குவான் குவைடோ விமர்சித்த சில மணித்தியாலங்களிலேயே குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.