கொரோனாவுக்கு தடுப்பு மருந்தினை கண்டுபிடித்து விட்டதாக தெரிவித்துள்ள இத்தாலி விஞ்ஞானிகள், அதற்கு உரிமை கோரியுள்ளனர். கொரோனா தடுப்பு மருந்தினை உருவாக்கியுள்ள டாகிஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் லூகி ஆரிஷியோ இதுபற்றி தகவல் வெளியிட்டுள்ளார்.
சபாலிங்கத்தின் கொலை பற்றி
(நட்சத்திர செவ்இந்தியன் அருண்)
புலிகளால் 1994 மே தினத்தில் கொல்லப்பட்ட சபாலிங்கத்தின் கொலையைப்பற்றி #கேப்மாறி_தராகி #சிவராம் எழுதிய கட்டுரை பின்வருவது. இதை எழுதிய தராகி சரியாக பத்தாண்டுகளில் 2004 ல் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு பிரபாகரனை புகழ்ந்து எழுதினார். தன்பிழைப்புக்காக யாரையும் ஊம்பத்தயாராக இருந்த முடிச்சுமாறி, மொள்ளமாறி, பொறுக்கிதான் தாரகி சிவராம்.
கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?
பொது வெளியில் தோன்றினார் கிம் ஜோங்
வட கொரிய தலைவருக்கு என்ன நடந்தது என்பது குறித்து உலக நாடுகள் பலவாறு கருத்துகளை முன்வைத்து வந்தபோதிலும், அவர் 20 நாள்களின் பின்னர் நேற்று முதல் தடவையாக பொது வெளியில் தோன்றியிருப்பதாவும் தொழிற்சாலை ஒன்றின் திறப்பு விழாவில் அவர் பங்கேற்றுள்ளாரெனவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எட்டு…! எட்டு….!! எட்டு…..!!! ‘மே தினம்’
இன்று மேதினம்… ஒரு பழைய நினைவுகள்
சமூக இடைவெளியை பேணும் பொருட்டு சந்தை இடமாற்றம்
தனிமைப்படுத்தல் நிலையம் அமைப்பதற்கு யாழில் எதிர்ப்பு
என்னத்த சொல்றது…
‘கொரோனாவும் முதலாளித்துவமும்’- மதுரையில் இருந்தபடி புத்தகம் எழுதும் தா.பாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான தா.பாண்டியனுக்கும், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கும் இடையே ஒரு பிணைப்பு உண்டு. 1991-ல் ராஜீவ் காந்தியைக் கொல்வதற்காக நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில், இறந்தோர் பட்டியலில் தவறுதலாகக் குறிப்பிடப்பட்ட தா.பாண்டியன், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுதான் உயிர் பிழைத்தார். சமீபத்தில் உடல் நலம் குன்றியபோதும் அங்கேயே தங்கி சிகிச்சை பெற்ற அவர், வாரத்தில் மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்து கொள்வதும்கூட அங்கேதான்.