பேரிடர் காலம்: இது கொண்டாட்டத்திற்குரிய காலம் அல்ல….

(சாகரன்)

உயிரினங்கள் இயல்பில் கொண்டாட்ட குணாம்சங்களை தன்னகத்தே அதிகம் கொணடவைதான். தென்றல் காற்றுத் தாலாட்டை ரசிக்காத மரங்கள் இல்லை. தனது இன விருத்திக்கான மகரந்த சேர்க்கையை வரவேற்று தலையை ஆட்டி அவைகள் கொண்டாடும்.

அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்குவதன் அவசியம்

(நளினி ரட்ணராஜா)

கொரோனா என்ற கொடிய அசுரன் இந்த மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருப்பதோடு மனிதகுலத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அவனுக்கு ஜாதி, மதம், இனம், நாடு, தேசம், பணக்காரர், ஏழை போன்ற வேறுபாடுகள் தெரியாது, புரியாது.

மூடு திரையும் கொரோனாவும்

(Balasingam Sugumar)

கொரோனாவும் வீட்டில் தங்கியிருத்தலும்

இங்கு நானும் ஒரு அன்றாடம் காய்ச்சிதான் வேலைக்கு போனால் மட்டுமே சம்பளம் நாம் எத்தனை மணித்தியாலம் வேலை செய்கிறோமோ மணித்தியாலக் கணக்கில்தான் சம்பளம் பெற முடியும் வாரத்துக்கு ஒரு முறை சம்பளம்.

கொரோனாவால் நிகழ்த்தப்பட்ட கொலை

(சு.வெங்கடேசன்)

முப்பத்திரெண்டு வயதான முஸ்தபாவின் மரணம் மனத்தை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இரண்டு நாள்களாகியும் அதைப்பற்றி எழுத முடியவில்லை. தொற்றுநோயாளிகளைக்கண்டு பயந்து, விலகி அவர்களை ஊரைவிட்டே விரட்டி, தான் தப்பித்து வாழ எல்லா வகையான உத்திகளையும் கையாண்ட அழுக்கேறிய, குரூர மனநிலையுள்ள மனிதர்களா நாம் என நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய தருணம் இது.

சமத்துவமற்ற இந்தியாவில் ஒரு கொள்ளைநோய்!

இந்த ஊரடங்கு பற்றி பொதுச் சுகாதார வல்லுநர்களிடையே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. ஆனால், ஒன்று மட்டும் தெளிவு: இந்த ஊரடங்கானது பணக்காரர்களிடையேயும் நடுத்தர வர்க்கத்தினரிடையேயும் மட்டுமே சாத்தியம். அவர்களுக்குத்தான் உத்தரவாதமான வருவாய், இடைவெளி விடுவதற்கு ஏற்ற வீடுகள், மருத்துவக் காப்பீடு, தண்ணீர் வசதி போன்றவையெல்லாம் இருக்கின்றன. மேற்கூறிய ஏதும் அற்றவர்களைப் பசி, தொற்று ஆகியவற்றுக்கு ஆளாகும்படி தூக்கியெறியும் ஒரு உத்தியைத் தேர்ந்தெடுத்ததை நாம் எப்படி நியாயப்படுத்த முடியும்?

கரோனா வைரஸ் தொற்று: ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேர் பாதிப்பு

ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 601 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய ஊடகங்கள், “ரஷ்யாவில் 24 மணிநேரத்தில் 601 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 400க்கும் மேற்பட்டவர்கள் மாஸ்கோவைச் சேர்ந்தவர்கள். இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,149 ஆக அதிகரித்துள்ளது.

Farm to Home

நஞ்சில்லா மரக்கறிகள் உங்கள் வீட்டு வாசலிற்கு!
எமது கற்பகவனம் இயற்கை விவசாயப்பண்ணை மற்றும் மாங்குளம் Natural Fresh Organic Farm ஆகியற்றில் இருந்து தருவிக்கப்பட்ட நஞ்சில்லா மரக்கறிகள் நாளை வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கப்படவுள்ளன. இனிவரும் காலங்களில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விநியோகம் இடம்பெறும்.
கத்தரிக்காய், வாழைக்காய், வெண்டிக்காய், மரவள்ளிக்கிழங்கு, பாகல்க்காய், தக்காளி, சிறகவரை, பப்பாளிப்பழம், சிறுகீரை/ அகத்தி/ முருங்கைஇலை ஆகியவற்றில் 5 வகையான மரக்கறி + கீரை உள்ளடங்கியதாக 4kg கொண்ட நஞ்சற்ற (Organic) மரக்கறிப் பொதியாகவே விற்பனைக்கு உள்ளது.
குறிப்பிட்டளவு பொதிகளுக்கு தேவையான மரக்கறிகளே உள்ளதால் முன்பதிவு முன்னுரிமை அடிப்படையில் விநியோகிக்கப்படும்.
ஒரு பொதியின் விலை ரூபாய் 850/-.
விநியோகம்
யாழ் மாநகர எல்லை – Free
வலிகாமம் – 100/-
தென்மராட்சி – 150/-
வடமராட்சி – 200/-
தீவகம் – 250/-
–தொடர்புகளுக்கு:
077 411 4422
shop.semba.lk

மரணம் துரத்திக் கொண்டே இருக்கின்றது….

மானிடம் வெற்றிகொள்ள வெறி கொண்டு போரிடுகின்றது

(சாகரன்)

கொரனா மனிதனை துரத்திக் கொண்டு இருக்கின்றது…. மனிதன் தன்னை பாதுகாக்க தனியாக்கப்பட்டு தனிமைப்பட்டுக் கொண்டு போகின்றான்.

கரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமா?

சீனாவின் ரகசிய ஆயுத ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து உயிரியல் போர் ஆயுதமாக தயரிக்கப்பட்ட கிருமி தவறுதலாக வெளியேறி பரவியதுதான் கரோனா வைரஸ் என்ற புரளிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சமீபத்திய ஆய்வு.

கரோனா வைரசுக்குப் பின்வரும் உலகம் எப்படி இருக்கும்

(Yuval Noah Harari)

இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.