ஆறுமுகம் திட்டம்(A River for Jaffna)

யாழ்ப்பாண ஆற்றுத்திட்டத்தின் / ஆறுமுகம் திட்டத்தின் அறிமுகம்:

இந்த திட்டத்தின் முதற்படியாக ஆனையிறவு நீரேரியை கடல்நீருடன் கலக்கவிடாமல் தடுப்பது. இதற்கான அணை ஒன்றை பலமாக அதன் கிழக்குப்புறம் அமைக்க வேண்டும். ஆனையிறவு நீரேரியில் கலக்கும் கனகராயன் ஆற்றின் நீரை ஆனையிறவு நீரேரியில் சேமிக்கவேண்டும்.
இப்படியாக ஆனையிறவு நீரேரியை ஒரு மிகப்பெரிய நன்னீர்த்தேக்கமாக மாற்றமுடியும். இது ஓரிரு வருடங்களில் நடந்து நன்னீராக மாறும் ஆனையிறவு நீரேரியை முறையாக பராமரிக்கவேண்டும்.

உலக சமத்துவமின்மை அறிக்கை 2019: விடையில்லா வினாக்கள்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
உலகம் சமத்துவபுரமன்று. சமத்துவத்துக்கான போராட்டங்களே, உலக வரலாற்றில் பாரிய மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. ஆனால், சமத்துவமின்மை தொடர்கிறது; அதற்கெதிரான போராட்டங்களும் தொடர்கின்றன.

Transcript of Chinese Ambassador to Canada Lu Shaye’s Press Conference with Chinese and Foreign Media


Source:ca.chineseembassy.org


On January 17, 2019, Ambassador Lu Shaye hosted a press conference with the Chinese and foreign media at the Chinese Embassy. Journalists from CBC, The Canadian Press, CTV, The Globe and Mail, National Post, The Hill Times, Toronto Star, Reuters, Bloomberg, The Wall Street Journal, Xinhua News Agency, People’s Daily, CCTV, China News Service, Fairchild TV, Sept Days and other media attended the press conference. The transcript is as follows:

லெனின் எனும் மானுட விடுதலையாளன்

(Saakaran)
மனித குல விடுதலைக்கான புதிய பாதையை விஞ்ஞான பூர்வமாக ஆய்வு அறிந்து சமூக விஞ்ஞானம் படைத்தவர்கள் மாக்ஸ் ஏங்கல்ஸ் என்ற பிதா மகான்கள். இவர்கள் படைத்த கம்யூனிசத்தை அடைவற்கான சோசலிச பாதையை உருவாக்க பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியை ஏற்படுத்தி சோவியத் யூனினை நிறுவிய லெனின் மரணமடைந்த தினம் இன்று. உலகில் ஒடுக்கப்பட்ட சகல இனங்களுக்கும் மக்களுக்குமான நம்பிக்கை ஏற்படுத்தும் விதமான புரட்சியை நடாத்தி காட்டியவர். இவர் செயற்படுத்தி காட்டிய வழிதான் இன்றும் உலகின் பல பாகங்களிலும் நம்பிக்கையுடன் சமத்துவ வாழ்வை உருவாக்கும் பாதையில் பயணிப்பதற்கான அடித்தளத்தை உருவாக்கியது என்றால் அது மிகையாகாது. (“லெனின் எனும் மானுட விடுதலையாளன்” தொடர்ந்து வாசிக்க…)

சில உண்மைகளை மறைப்பது நன்றன்று..

விசுவமடுவிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணிக்கையில் ரெட்பானா சந்திக்கு முன்னர் வீதியின் இடப்புறம் (குமாரசுவாமிபுரம் என்று நினைக்கிறேன்) பெரிய சீமெந்திலான அறிவிப்பு பலகையில் – சிவில் பாதுகாப்பு திணைக்களம் – என்று மும்மொழிகளிலும் எழுதி அழகாக பராமரிக்கப்பட்ட கல்லை காணலாம். வள்ளிபுனத்தை கடந்து நடனமிட்டான் பிள்ளையார் கோயிலை கடந்ததும் வீதியின் வலப்புறம் இதேபோலொரு அறிவிப்புக்கல்லை காணலாம். (“சில உண்மைகளை மறைப்பது நன்றன்று..” தொடர்ந்து வாசிக்க…)

அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானஅறிக்கையைநிராகரித்தரெலோ; கூட்டமைப்புக்குள்குழப்பம்?!

நாடாளுமன்றத்தில்முன்வைக்கப்பட்டிருக்கும்அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானநிபுணர்குழுவின்அறிக்கையைதமிழ்த்தேசியக்கூட்டமைப்பின்பங்காளிக்கட்சியானதமிழ்ஈழவிடுதலைஇயக்கம் (ரெலோ) அடியோடுநிராகரித்துள்ளதுடன், அந்த அமைப்பின் தலைவர் செல்வம்அடைக்கலநாதன்எம்.பி., செயலாளர்நாயகம் ந.ஸ்ரீகாந்தா ஆகியோர் இணைந்துஇன்று (20) ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். (“அரசியல்தீர்வுத்திட்டம்தொடர்பானஅறிக்கையைநிராகரித்தரெலோ; கூட்டமைப்புக்குள்குழப்பம்?!” தொடர்ந்து வாசிக்க…)

தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்

தேசிய போதைப்பொருள் தடுப்பு பாடசாலை வாரம் இன்று (21) தொடக்கம் 28 ஆம் திகதி வரை நாட்டில் உள்ள சகல பாடசாலைகளிலும் ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் தொடக்க நிகழ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் ஆரம்பித்து வைத்தார். (“தேசிய போதைப்பொருள் தடுப்பு வாரம் ஆரம்பம்” தொடர்ந்து வாசிக்க…)

மரபணு மாற்றுக் காய்கறிகளில் என்ன ஆபத்து?

கையடக்க பூசணி. நம் கட்டைப் பைக்கு அளவெடுத்த சைஸில் ‘குட்டை’ புடலை என இப்போது காய்கறிகளும் அல்ட்ரா மாடர்ன் ஆகிவிட்டன. இதெல்லாம்தான் மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் என யாரோ சொல்ல, பகீரென்றது நமக்கு. அய்யய்யோ… மரபணு மாற்றப்பட்ட காய்கறிகள் ஆபத்துனு சொல்லித்தானே எதிர்க்குறாங்க. அப்போ நாம ஆபத்தையா சாப்பிடுறோம்? தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான செல்வத்திடம் கேட்டோம்… (“மரபணு மாற்றுக் காய்கறிகளில் என்ன ஆபத்து?” தொடர்ந்து வாசிக்க…)

மாங்குளத்தில் சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா M.P இன் நிதியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு….

மாங்குளத்தில் அமைந்துள்ள முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான அமைப்பான உயிரிழை அமைப்பின் அலுவலகத்தின் முன்பாக (A9 வீதியில்) வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி.சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா அவர்களின் 2018இற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து ரூபா.2,00,000.00 ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையானது கடந்த 15.01.2019 தைப்பொங்கலன்று கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. (“மாங்குளத்தில் சாந்தி ஶ்ரீஸ்காந்தராசா M.P இன் நிதியில் பயணிகள் நிழற்குடை திறந்து வைப்பு….” தொடர்ந்து வாசிக்க…)

யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி

(கே. சஞ்சயன்)

இந்த ஆண்டில் நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தான், கொழும்பு அரசியல் களத்தில், சூடான விவாதப்பொருளாக இருக்கிறது. இந்தத் தேர்தலில் களமிறங்கப் போகிறவர்கள் யார், யாருக்கும் யாருக்கும் நேரடிப் போட்டி? என்பதை மய்யப்படுத்தியே இப்போது, அதிக செய்திகள் வெளிவருகின்றன. (“யார் வேட்பாளர்? சூடுபிடிக்கும் போட்டி” தொடர்ந்து வாசிக்க…)