(கருணாகரன்)
“சங்கர் மாரடைப்பினால் இறந்து விட்டார்” என்று காலையில் ஒரு நண்பர் . குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். இப்போதுதானே 2.0 என்று ரஜினிகாந் நடித்த புதிய படத்தை வெளியிட்டார் சங்கர். அதற்குள் என்ன இப்படியொரு அவசரம்? என்று நீங்கள் யோசிக்கலாம். நான் கூட அப்படித்தான் எண்ணினேன். இறந்தது சினமா நெறியாளர் சங்கரல்ல. கிளிநொச்சியில் தனியார் நிறுவனமொன்றை இயக்கி வந்த சங்கரே. (“கீரை” தொடர்ந்து வாசிக்க…)