மலையக பகுதிகளில் உள்ள பெரும்பான்மையான தோட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகளின் அநேகம்பேர் கொழும்பில் ஏதோ ஒரு தொழிலை செய்து கொண்டு இருக்கிறார்கள், அதில் அதிகமானவர்கள், சிற்றுண்டி சாலைகளிலும், வியாபார நிலையங்களில் சிப்பந்திகளாகவும், யுவதிகளை பொறுத்தவரை “காமெண்டுகளிலும் கடமையாற்றுகிறார்கள், ஒரு தொழிலாளிக்கு உரிமையுள்ள எட்டு மணி நேர வேலை என்பது இவர்களுக்கு எப்போதும் பகல் கனவுதான், அடிப்படை சம்பளமும் அற்ற ஒரு நிலைதான், கொழும்பு நகரில் பெரும்பாலான வியாபார ஸ்தாபனங்களில் இவர்கள் இல்லாவிட்டால் அதோ கதிதான் காரணம் இவர்களின் உழைப்பு, முதலாளி விசுவாசம், நேர்மை, கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொள்வது.
(“மலையகத்தையும்தாண்டி மலையக மக்களின் அவலம்” தொடர்ந்து வாசிக்க…)