கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
https://dailymirror-video-out.s3.amazonaws.com/thumb_39b27b8ec9.jpg
The Formula
கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
https://dailymirror-video-out.s3.amazonaws.com/thumb_39b27b8ec9.jpg
நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளில் அடுத்த சில மாதங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விலை உயர்வுகளுடன் நாட்டின் முதன்மைப் பணவீக்கமானது 70 சதவீதமளவு உயர்வடையும் எனவும், குறைந்த வருமானங்களை பெரும் மக்களே அதிகமாக பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
(ச.சேகர்)
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
உறுப்பினர்களின் எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் தமிழ் ஊடகங்களில் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை துளியளவும் நம்ப வேண்டாம். உக்ரைன் – ரஷ்யா இராணுவ மோதலை விட ஊடக யுத்தம் பெரிதாக நடந்து வருகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் ரஷ்ய ஆங்கில ஊடகங்களை ஏன் தடைசெய்துள்ளார்கள் என்பது தெரியுமா? உண்மை வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகவே.