அலரிமாளிகையும் முற்றுகை

கொள்ளுப்பிட்டியவில் உள்ள பிரதமர் வாசஸ்தலமான அலரி மாளிகையும் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

https://dailymirror-video-out.s3.amazonaws.com/thumb_39b27b8ec9.jpg

அடுத்த சில மாதங்களில் பணவீக்கம் 70 சதவீதமாக உயரும்

நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைகளில் அடுத்த சில மாதங்களில்  அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள விலை உயர்வுகளுடன் நாட்டின்  முதன்மைப் பணவீக்கமானது 70 சதவீதமளவு உயர்வடையும் எனவும், குறைந்த வருமானங்களை பெரும் மக்களே  அதிகமாக பாதிக்கப்படப்போகின்றனர் எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

டொலர் வரக்கூடிய ஒரு வழி

(ச.சேகர்)

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார பிரச்சனைகளுக்கு பிரதான காரணம் நாட்டின் கையிருப்பிலுள்ள அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையாகும். குறிப்பாக டொலர்கள் இன்மையினால் அத்தியாவசிய தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டிய, அடிப்படை இறக்குமதிப் பொருட்களுக்குக் கூட கொடுப்பனவுகளை மேற்கொண்டு இறக்குமதி செய்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சாணக்கியனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும்: பிரதமர்

உறுப்பினர்களின் எம்.பிக்களின் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தும் வகையில் சாணக்கியன் எம்.பி ஆற்றிய உரையொன்று தொடர்பில் சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

போராட்டங்கள் வன்முறை வடிவிலும் தொடர்கின்றன.

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் கீழ் இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பொய்களின் சாம்ராஜ்யத்தில் உண்மை தேசத்துரோகம்.

ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் தமிழ் ஊடகங்களில் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை துளியளவும் நம்ப வேண்டாம். உக்ரைன் – ரஷ்யா இராணுவ மோதலை விட ஊடக யுத்தம் பெரிதாக நடந்து வருகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் ரஷ்ய ஆங்கில ஊடகங்களை ஏன் தடைசெய்துள்ளார்கள் என்பது தெரியுமா? உண்மை வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகவே.

மனித உடலும் வீணையும் :

(TSounthar Sounthar)

மிகப்பழங்காலத்தில் உலகின் பல பாகங்களிலும் நரம்புக்கருவி குடும்பத்தைச் சேர்ந்த வாத்தியங்களில் Harp, Lyre, lute போன்ற வாத்தியக்கருவிகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. இவை இந்தியாவில் கின்னரம் என்றும் யாழ் என்றும் வழங்கப்பட்டது.

அன்று இந்தியாவும் இலங்கையும் இன்று ரஷ்யாவும் உக்ரேனும்

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ரஷ்யப் படைகள், பெப்ரவரி 24ஆம் திகதி அந்நாட்டுக்கு மேற்கேயுள்ள உக்ரேன் மீது படையெடுத்தது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், அந்தப் படையெடுப்பை ஆக்கிரமிப்பாகக் குறிப்பிடவில்லை. ‘இராணுவ நடவடிக்கை’ என்றே குறிப்பிட்டார்.

தமிழர் நிலங்களை சட்டரீதியாக மீட்க முடிவு

முல்லைத்தீவு – கொக்கிளாயில், கம்பித்தறை மற்றும் வில்லுவெளி ஆகிய தமிழர்களின் பூர்வீக வயல்நிலங்களை இல்மனைட் அகழ்வுக்காக கனிப்பொருள் மணல்கூட்டுத்தாபனத்தினர் அபகரித்துள்ளனர்.