பொய்களின் சாம்ராஜ்யத்தில் உண்மை தேசத்துரோகம்.

ரஷ்யா-உக்ரைன் யுத்தத்தில் தமிழ் ஊடகங்களில் மற்றும் ஆங்கில ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை துளியளவும் நம்ப வேண்டாம். உக்ரைன் – ரஷ்யா இராணுவ மோதலை விட ஊடக யுத்தம் பெரிதாக நடந்து வருகின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் ரஷ்ய ஆங்கில ஊடகங்களை ஏன் தடைசெய்துள்ளார்கள் என்பது தெரியுமா? உண்மை வெளியில் தெரியக் கூடாது என்பதற்காகவே.