தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்படும். இந்த தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைப்பெறும் என தேசிய செயற்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது
Category: Uncategorised
’இலங்கையர் தினம்’
சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி 2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.
தோமஸ் சங்காரா
பிரான்சின் காலனியாதிக்க குடியேற்ற நாடாக இருந்த மேற்கு ஆபிரிக்க நாடான Upper Valto வின் தலைவராக 1984 இல் ஆட்சியைக் கைப்பற்றிய தோமஸ் சங்காரா விடம் ஏனைய ஆபிரிக்க நாடுகளைப் போல ஜனாதிபதியின் படங்களை எல்லா இடங்களிலும் ஏன் காட்சிப் படுத்த வில்லை எனக்கேட்ட போது, “ஏழு மில்லியன் தாமஸ் சங்காராக்கள் எம் நாட்டில் இருக்கிறார்கள்” என்றார்.

’விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு இடம்பெறவில்லை’
கரூரில் த.வெ.க. பிரச்சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்துள்ளார். கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் மீ.தங்கவேல், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ஆட்சியர் மீ.தங்கவேல் கூறும்போது,
730 நாட்களை கடந்து மயிலத்தமடு அறவழி போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக திங்கட்கிழமை (15 ) அன்று சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதுவெல்லாம் கிடைக்காது தெரியுமா?
மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டம்
பிரதமர் ஹரிணி பதவி நீக்கப்படுவாரா? டில்வின் கருத்து
பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பதவியில் இருந்து நீக்கப்படுவார் என்ற ஊகங்களை மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா நிராகரித்தார். பொதுக் கூட்டத்தில் பேசிய சில்வா, எதிர்க்கட்சி நீண்ட காலமாக ஆதாரமற்ற கூற்றுகளைப் பரப்பி வருவதாகவும், ஆனால் அவை எதுவும் நிறைவேறவில்லை என்றும் கூறினார்.

