வெள்ளப்பெருக்கால் போக்குவரத்து தடங்கல்

மட்டக்களப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வெள்ள நீர் பெருக்கெடுத்ததனால் ஆறுகள் பெருக்கெடுத்து காணப்படுவதனால் ஆற்றை அண்டிய சில பகுதிகளில் காணப்படும் வீதிகளுக்கு குறுக்கே வெள்ள நீர் பாய்வதனால் பொதுமக்களது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோட்டா கோ கம தாக்குதலில் முன்னாள் எம்.பிக்களுக்கு தொடர்பு

“கோட்டாகோகம” என்ற காலி முகத்திடல் போராட்டத் தளத்தில் மே 2022 இல் நடந்த தாக்குதல் தொடர்பாக அடையாளம் காணப்பட்ட 31 சந்தேக நபர்களில் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.

போதைவஸ்திற்கு எதிராக…. ’’நாளையிலிருந்து முழு நாடுமே ஒன்றாக’’

தேசிய அச்சுறுத்தலாக மாறியுள்ள போதைப் பொருட்களிலிருந்து இலங்கை சமூகத்தை விடுவிக்கும் நோக்கத்துடன், “முழு நாடுமே ஒன்றாக” என்ற தலைப்பில் ஆரம்பிக்கப்படும். இந்த தேசிய செயற்பாட்டின் ஆரம்ப நிகழ்வு, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில், சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஒக்டோபர் மாதம் 30 ஆம் திகதி நடைப்பெறும் என தேசிய செயற்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது

’இலங்கையர் தினம்’

சமூகத்தவர்களிடையே புரிந்துணர்வை அதிகரித்து நல்லிணக்கத்துடன் கூடிய இலங்கையைக் கட்டியெழுப்பும் நோக்கில் ‘இலங்கையர் தினமாக’ தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை நடாத்துவதற்கு நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி   2025 ஆம் ஆண்டு வரவு- செலவுத்திட்ட உரையில் முன்மொழிந்துள்ளார்.

தோமஸ் சங்காரா

பிரான்சின் காலனியாதிக்க குடியேற்ற நாடாக இருந்த மேற்கு ஆபிரிக்க நாடான Upper Valto வின் தலைவராக 1984 இல் ஆட்சியைக் கைப்பற்றிய தோமஸ் சங்காரா விடம் ஏனைய ஆபிரிக்க நாடுகளைப் போல ஜனாதிபதியின் படங்களை எல்லா இடங்களிலும் ஏன் காட்சிப் படுத்த வில்லை எனக்கேட்ட போது, “ஏழு மில்லியன் தாமஸ் சங்காராக்கள் எம் நாட்டில் இருக்கிறார்கள்” என்றார்.

’விஜய் பிரச்சாரத்தில் கல்வீச்சு இடம்பெறவில்லை’

கரூரில் த.வெ.க. பிரச்​சா​ரத்​தின்​போது கல்​வீச்சு சம்​பவம் எது​வும் நடை​பெற​வில்லை என ஏ.டி.ஜி.பி. டேவிட்​சன் தேவாசீர்​வாதம் தெரிவித்துள்ளார். கரூர் ஆட்​சி​யர் அலு​வல​கத்​தில் நேற்று ஆட்​சி​யர் மீ.தங்​கவேல், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், மின்​வாரிய தலை​மைப் பொறி​யாளர் ராஜலட்​சுமி ஆகியோர் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, ஆட்​சி​யர் மீ.தங்​கவேல் கூறும்​போது,

730 நாட்களை கடந்து மயிலத்தமடு அறவழி போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்களின் மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்கும் அறவழிப் போராட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 15.09.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், ,730 வது நாளாக திங்கட்கிழமை (15 ) அன்று சித்தாண்டியில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது .

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எதுவெல்லாம் கிடைக்காது தெரியுமா?

முன்னாள் ஜனாதிபதிகளின்  உரித்துரிமைகள் (நீக்குதல்) சட்டமூலம் 150 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது. இச்சட்டமூலத்திற்கு   எதிர்கட்சிப்பக்கத்திலிருந்து எதிராக சாமர சம்பத் தசநாயக்கவும் ஆதரவாக அர்ச்சுனா இராமநாதனும் மட்டுமே வாக்களித்தனர். 

மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி திட்டம்

பருத்தித்துறை மீன்பிடித் துறைமுகத்தின்   அபிவிருத்தி தொடர்பாக இந்திய குழுவினருடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் திங்கட்கிழமை (08) அன்று அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.