பஸ் தீப்பற்றி எரிந்ததில் 45 பேர் உயிரிழப்பு

பல்கேரியாவில், பயணிகள் பஸ் ஒன்று தீப்பற்றி எரிந்ததில்  45 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது,