சோவியத்தின் கொல்லைப் புறத்தில் என்னதான் நடக்கின்றது (பகுதி 4)

(சாகரன்)

தடைகளும், படைகளும் விடைகளை கொடுக்காது… போரை நிறுத்தாது… சமாதானத்தை ஏற்படுத்தாது…. மாறாக தடையற்ற பேச்சுவார்த்தைகள் விட்டுக் கொடுப்புகள்தான் போரை நிறுத்தி சமாதானத்தை ஏற்படுத்தும். மனித குலம் கடந்து வந்த வரலாறு அவ்வாறானது. அந்த சமாதானத்தை வேண்டியே தொடர்கின்றேன்..