ரஷ்யா… உக்ரெய்ன்…

‘இரண்டு நாடுகளின்

தலைவர்கள் மட்டுமே

பேசித் தீர்ப்பதாயிருந்தால்

இரு குவளை மதுவோடு

நின்றுவிடும் போர்!’

இவ்விதம் ஓர்

அருமையான

பதிவைப்

பதிந்திருந்தார் ஜீவா சுப்பிரமணியன்.

Jeeva Subramaniyan