ராஜகுமாரி மரணம்: 3 பொலிஸார் கைது

வெலிக்கடையில் பொலிஸ் காவலில் வைத்து பணிப்பெண்  ராஜன் ராஜகுமாரி (வயது 42) உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.