மன்னார் வளைகுடா கடலில் அரிய வகை கடல் வாழ் உயிரினம்

பாம்பன் அடுத்துள்ள தெற்கு மன்னார் வளைகுடா கடற்கரை பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய 08 வயது மதிக்கத்தக்க கடல் பசுவை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்து பின்  கடற்கரை மணலில் புதைப்பதற்கான  நடவடிக்கைகளை வனத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.