இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

இலங்கையின் தென்மாகாண முடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளது .இதில் 65 வீதத்திற்கு மேற்பட்ட வாக்குகளை கோத்பாய பெறுகின்றார் சஜித் 30 வீததிற்கு குறைவான வாக்குளை பெறுகின்றார். 5 வீதத்திற்கு குறைவான வாக்குகளை அனுர பெற்றுள்ளார்

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

யாழ்ப்பாணத்தில் பறக்கும் கழுகு

இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுகளின் படி ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணியின் கழுகு சின்னத்தில் போட்டியிட்ட ஆரியவன்ச யாழ்ப்பாணத்தில் குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளார்.

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

இதுவரை வந்த தேர்தல் முடிவுகளின் படி சஜித் பிரேமதாச கோட்டபாய ராஜபக்ஷ ஐ விட முன்னிலை வகிக்கின்றார். வடக்கில் தமிழ் மக்கள் 80 வீதத்திற்கு மேறபட்ட அளவில் சஜித்திற்கு வாக்களித்துள்ளனர். அடுத்ததாக கோட்பாயவிற்கு ஆதரவளித்துள்ளனர்.

சஜித் பிரேமதாஸ
வாக்குகள் – 682,777, 51.31%

கோட்டாபய ராஜபக்‌ஷ
வாக்குகள் – 547,896,
41.17 %

அனுர குமார திசநாயக்க

வாக்குகள் – 43306,

இலங்கை: ஜனாதிபதித் தேர்தல் 2019 முடிவுகள்

ஜனாதிபதி தேர்தலில் தபால் மூலம் வாக்களித்தவர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சில மாவட்ட வாக்குகள் எண்ணும் பணி முடிவடைந்து உத்தியோகபூர்வமற்ற முறையில் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

பிரபாகரன் ஒன்றையும் பெற்றுக் கொடுக்காது உயிரிழந்ததில் எந்த பெருமையும் கிடையாது’- வரதராஜ பெருமாள்

(ரன்ஜன் அருண் பிரசாத், கொழும்பில் இருந்து, பிபிசி தமிழுக்காக)

இந்திய முன்னாள் பிரதமர் வி.பி.சிங் மற்றும் தமிழக முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி ஆகியோரினாலேயே இலங்கை அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த முடியாது போனதாக வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள் தெரிவிக்கின்றார்.

இலங்கை ஜனாதிபதித் தேர்தல் 2019

இறுதி நேரத்தில் எழுதும் பதிவாக இருந்தாலும் ஜனாதிபதித் தேர்தல் அறிவித்த நாளிலிருந்து மனதிற்குள் ஓடிக் கொண்டிருந்த விடயங்கள்தான். எனவே இறுதி கணத்திலும் இப்பதிவுக்கு போதிய ‘கனம்” இருக்கும் என நம்புகின்றேன்.