இலங்கை தேர்தல்: வாக்கு எண்ணிக்கை தொடக்கம்; தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. மாலை சுமார் 5:15 மணியளவில், வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.