எத்தியோப்பிய நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 229 ஆக உயர்வு

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 229 பேர் என தெரியவந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் தொடர்வதால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகின்றது.

கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன காலமானார்

சிரேஸ்ட அரசியல்வாதியும் நவ சம சமாஜ கட்சியின் தலைவருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தனது 81 வயதில் இன்று காலமானார். இவர் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் காலமாகினார். 

ஜனாதிபதி வேட்பாளர் பொன்சேகா?

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப்போவதாக சரத் பொன்சேகா அறிவித்துள்ளார்.  இது தொடர்பில் அவர் X தளத்தில் பதிவிட்டுள்ளார். எனது ஜனாதிபதி வேட்பாளர் விருப்பை இலங்கை மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன்.

தங்கத்துரை, குட்டிமணியின் உடல்களை கேட்கிறார் செல்வம்

வெலிக்கடை சிறையில் படுகொலை செய்யப்பட்ட  தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர்களான தங்கத்துரை ,குட்டிமணி ஆகியோரின் உடல்கள் எங்கே புதைக்கப்பட்டுள்ளன என்பதனை அரசு வெளிப்படுத்த வேண்டும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் எம்.பி.யுமான செல்வம்  அடைக்கலநாதன் வேண்டுகோள் விடுத்தார்.

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”

(பெரியசாமிப்பிள்ளை செல்வராஜ்)

“உலகை மாற்றும் ஒரே ஆயுதம் கல்வி”  என கல்வியின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியவர்  தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதியான நெல்சன் மண்டேலா. அவரது 106ஆவது பிறந்த தினம் ஜூலை 18ஆம் திகதியாகும். 

கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் கழியும் பொழுது

இருப்பவர்கள் வாழ்கின்றனர்; இல்லாதவர்கள் பொழுதைக் கழிக்கின்றனர்; இரண்டும் கெட்டான் நிலையில் இருப்பவர்கள், கடனுடன் விழித்தெழுந்து, வட்டியுடன் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கின்றனர். எனினும், அதனை வெளியில் சொல்லமுடியாமலும் விழுங்க முடியாமலும் பலரும் இருக்கின்றனர். 

ரூ1,700 வர்த்தமானி ரத்து

தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700  ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான வர்த்தமானி அறிவித்தலை தொழில் அமைச்சு இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது

AI மூலம் ஊழியர்கள் கண்காணிக்கும் நிறுவனம்

சூப்பர் மார்க்கெட்டுக்கு வரும் வாடிக்கையாளர்களை ஊழியர்கள் எப்படி அணுகுகிறார்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் AI உதவியை ஒரு நிறுவனம்.  ஜப்பான் நாட்டில் உள்ள நிறுவனமே இவ்வாறு செய்துள்ளது.

கொழும்பு அரசியலில் பரபரப்பு: அவசரமாக கூடுகிறது அமைச்சரவை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனையடுத்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ஜனாதிபதி செயலகத்தை நோக்கி படையெடுத்துகொண்டிருக்கின்றனர். 

புதிய வடிவில் தமிழ் நாட்டில் சங்கிகளின் செயற்பாடுகள்

ஆம். இது Organic-தான். இதை ரஞ்சித் செய்யவில்லை எனில் வேறொருவர் செய்வார். இதைப் போல்தான் வடக்கிலும் முன்பு செய்திருக்கின்றனர்.
அடையாளங்களை கொண்டு அரசியலை முன்னெடுப்பது என்பது உலகளவில் நவதாராளவாத (1990-களுக்கு பின்) காலத்தில் உருவாக்கி வளர்த்தெடுக்கப்பட்ட அரசியல் நிலைப்பாடு.