கொழும்பு புதுக்கடை பிரதேசத்தில் உள்ள வீதி உணவுப் பகுதியில் உணவு வாங்க வந்த வெளிநாட்டவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் செவ்வாய்க்கிழமை (16) கைது செய்யப்பட்ட உணவக உரிமையாளரைப் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புதன்கிழமை (17) உத்தரவிட்டது.
Author: ஆசிரியர்
வாக்களிக்கும் முதல் வாய்ப்பு
இயல்பாக கிடைத்திருக்கூடிய வாய்ப்பு…நீதிமன்றம் மூலமாகப்பெறவேண்டிய சூழல் தான் இன்னும் இருக்கிறது.இவருக்கான முழுமையான நீதி இன்னும் கிடைத்துவிடவில்லை.இவரைப்போல இன்னும் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் இந்திய குடியுரிமை மற்றும் மறுவாழ்வுத் திட்டத்தின் பயனாளிகளாக இருக்க வேண்டியவர்கள் முகாம்களில் நாடற்றவர்களாக…இந்த நிலை தொடர முழு முதற்காரணம் இந்த மக்களின் எதிர்காலம் குறித்து சிந்திக்காத அதிகாரிகளும் இந்த மக்களை தங்களது பிழைப்பிற்கான ஆதாராமாய் அணுகும் தொண்டு நிறுவனமுமே…
(நன்றி: சரவணன்)
திடீரென விலை அதிகரிப்பு
பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சியின் விலையை வியாபாரிகள் தன்னிச்சையாக உயர்த்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பண்டிகைக் காலங்களில் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளின் விலை குறைக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்த போதிலும் அவ்வாறான நிலைமை சந்தையில் காணப்படவில்லையென மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
“இந்த உலகம் இன்னொரு போரை தாங்காது”
வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கை
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
கொழும்பு – மும்பை இடையே விமான சேவை
போலி நாணயத்தாள் அச்சிடும் இயந்திரத்துடன் ஒருவர் கைது
500,1000 மற்றும் 5000 ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்கு தயாரான தாள்கள் மற்றும் போலி நாணயத்தாள்களை அச்சிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட கணனி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் அஹங்கமவில் வைத்து காலி பிரிவு குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் வெள்ளிக்கிழமை (12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தக வெளியீடு
மொட்டு வேட்பாளர் யார்? ; ஆருடம் கூறினார் நாமல்
முன்னைய தலைவர்களை விட மோசமானவரா?
எம்.எஸ்.எம். ஐயூப்
ராஜபக்ஷக்களும் அவர்களது கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் கடந்த கால சம்பவங்களிலிருந்து, குறிப்பாக 2022 கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து தூக்கியெறிந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து எந்தவொரு பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதையும் கோப் என்று அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான பாராளுமன்றக் குழுவில் தற்போது ஏற்பட்டு இருக்கும் நிலைமை எடுத்துக் காட்டுகிறது.