(Sinnakuddy Thasan)
தோழர் பொன் கந்தையா அவர்கள் இலங்கையின் தமிழ் பகுதியிலிருந்து தெரிவு செய்த முதலாவது கம்னீயூஸ்ட் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆவார். 50 களில் பருத்தித்துறை தொகுதியிலிருந்து தெரிவாகி யிருந்தார்
(அப்பொழுது பருத்தித்திறை தொகுதி உடுப்பிட்டி தொகுதியையும் உள்ளடக்கி இருந்தது)


