யாழ். மாநகர மேயரின் கோரிக்கை

பிலதெனிய தேவாலய வழிபாட்டில் யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட மற்றும் மாநகர எல்லைக்கு வெளியிலிருந்து பங்குபற்றிய அனைவரும் எவ்வித தயக்கமுமின்றி சுகாதார அமைச்சினாலும், சுகாதார துறை நிபுணர்களினாலும் குறிப்பிடப்பட்டிருக்கின்ற வைத்திய முறைமைகளுக்கு அமைவாக தங்களைச் சுய பரிசோதனை செய்துகொள்ள முன்வருமாறு யாழ். மாநகர மேயர் ஆர்னோல்ட் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார்

தமிழ் திரைப்பட நடிகர் விசு உடல்நலக் குறைவால் காலமானார். விசு ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகர் ஆவார். 1941 ம் ஆண்டு பிறந்த இவர் திரைப்படம் தவிர்த்து மேடை நாடகம், தொலைக்காட்சித் தொடர் பலவற்றிலும் நடித்துள்ளார். நடிகர் கிஷ்மு இவரது சகோதரர் ஆவார். இவர் இயக்கிய சம்சாரம் அது மின்சாரம் திரைப்படம் பெரும்பாலான இந்திய மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது.

கியூப மருத்துவ குழு உலகெங்கும் பறக்கின்றது கொரனாவைக் கட்டுப்படுத்த

இதுவரை கியூப மருத்துவர் குழுக்கள் இத்தாலிக்கு மட்டுமல்லாது, வெனிசுவேலா, நிகராகுவா, சுரினாம், கிரனடா, ஜமைக்கா ஆகிய ஆறு நாடுகளுக்கு கொரானா தொற்று நோயை எதிர்த்துப் போராடுவதற்கு சென்றுள்ளன.

யாழ்ப்பாணத்தை கொரோனா தாக்கினால் மீள்வது கடினம்; அதற்கான வசதிகளும் இல்லை!

யாழ். மாவட்டத்தில் கொரொனா வைரஸ் பரவாது என்பதுபோல் யாழ். மாவட்ட மக்கள் செயற்படுகிறாா்கள். திருவிழாக்கள், கோவில்கள், தேவாலயங்கள், பொது இடங்களில் சுதந்திரமாக நடமாடுகிறாா்கள். அது மிக ஆபத்தான விளைவுகளை உண்டாக்கும்.

மக்கள் ஊரடங்கு: குழந்தைகளின் திறமையைப் பதிவு செய்யும் போட்டி: இயக்குநர் சேரன் அறிவிப்பு

மக்கள் ஊரடங்கு அன்று குழந்தைகளின் திறமையை வீடியோவாக பதிவு செய்யும் புதிய போட்டியொன்றை அறிவித்துள்ளார் இயக்குநர் சேரன்

கரோனாவின் கோர முகம்: இத்தாலியில் ஒரே நாளில் 800 பேர் உயிரிழப்பு: பலி 4 ஆயிரத்தைக் கடந்தது;2 நாட்களில் 1400 பேர்

கரோனா வைரஸின் கோரமான ஆட்டத்துக்கு இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 793 பேர் பலியாகியுள்ளனர், இதன் மூலம் அந்த நாட்டில் உயிரிழப்பு 4,825 ஆக அதிகரி்த்துள்ளது.

கோவிட்-19 | உலகம் முழுதும் 100 கோடி மக்கள் வீட்டுக்குள் முடக்கம்; கரோனா வைரஸ் பலி 11,000-த்தைக் கடந்தது

தாய்லாந்து கோயிலில் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள்.
கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில் சுமார் 100 கோடி மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர். உலகம் முழுதும் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது.

அவசர செய்தி

யாழ்ப்பாணம் – செம்மணி, இளையதம்பி வீதியில் உள்ள பிலதெப்பிய தேவாலயத்தில் பெப்ரவரி 15ம் திகதி இடம்பெற்ற ஆராதனையில் கலந்து கொண்டவர்களை 0212217278 இலக்கத்திற்கு அழைத்து பதிவு செய்ய கோரிக்கை – மாகாண சுகாதார பணிப்பாளர்.

கொரோனா வைரஸ்: இலாபமா? மனிதாபிமானமா?


(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
இன்றைய தவிர்க்க இயலாத பேசுபொருள், கொரோனா வைரஸ் ஆகும். மனிதகுலத்தின் பெரும்பகுதி, வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான போராட்டத்தில், தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மிக முக்கியமாக கொரனா பற்றி ஆலோசனைகள்

டாக்டர் கௌதமனின் இந்த அர்த்தமுள்ள செய்தி இன்றைய கால கட்டத்திற்கு மிகவும் அத்தியாவசியமானதாகும். தயவுசெய்து மீண்டும் மீண்டும் உறவுகள் நண்பர்களுடன் பகிருங்கள்