கோவிட்-19 | உலகம் முழுதும் 100 கோடி மக்கள் வீட்டுக்குள் முடக்கம்; கரோனா வைரஸ் பலி 11,000-த்தைக் கடந்தது

தாய்லாந்து கோயிலில் சுத்தப்படுத்தும் பணியில் ஊழியர்கள்.
கரோனா வைரஸ் தொற்று உலகம் முழுதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் நிலையில் சுமார் 100 கோடி மக்கள் வீடுகளில் அடைந்து கிடக்கின்றனர். உலகம் முழுதும் கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது.